Easy 24 News

இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

“உடல்தானம்” என்கிற வார்த்தை கடந்த பல வருடங்களாகவே அடிக்கடி நாம் கேள்விப்படுவதுதான். “மருத்துவ மாணவர்களின் கல்விக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காததால் மாணவர்களுக்கு...

Read more

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் காலமானார்

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். நீண்ட நாட்களாக குடல் இறக்கத்தினால் அவதிப்பட்டுவந்த அவர்...

Read more

மருத்­து­வச் சான்­றி­தழ் பெற சென்ற சிப்­பாய் உயி­ரி­ழப்பு!!

பதவி உயர்­வுக்­காக மருத்­து­வச் சான்­றி­தழ் பெறச் சென்ற இரா­ணு­வச் சிப்­பாய் நோயால் உயிரிழந்­துள்­ளார். யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­துறை இரா­ணுவ முகா­மில் கட­மை­யாற்­றிய பிரே­ம­ரட்ண (வயது-–43) என்ற சிப்­பாயே உயி­ரிழந்­துள்­ளார்....

Read more

ஆண்டாள் தேவதாசி என்பது யூகம்தான்!

கவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்துக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள், பாரதியஜனதா கட்சியினர் இதற்கு...

Read more

மலையை உடைத்து சாலை அமைக்கும் தனி ஒருவர்

ஒரிசாவை சேர்ந்த ஒருவர் தமது குழந்தைகள் பள்ளி செல்வதற்காக மலையை உடைத்து சாலை ஒன்றை அமைத்து வருகிறார். ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையை...

Read more

ஆயுதம் வைத்திருந்த சுச்சீ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும்- பொலிஸ்

பெருமளவு ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட காலி, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த நபர் இன்று (15) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக...

Read more

ஏவுகணை தாக்குதல் புரளியால் சிறுமியை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய பெற்றோர்!

ஹவாயில் பரவிய ஏவுகணை தாக்குதல் தகவலால் பதறிய குடும்பம் ஒன்று தமது குழந்தையை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க...

Read more

’பாம்புக்கு முத்தம் கொடுப்பதும் யானையுடன் விளையாடுவதும் ஆத்மதிருப்தி தரும்!’ – ரியல் ’துருவன்’

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டம் உதானி நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத். இவரை பாம்புகளின் நேசர் என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில்,...

Read more

இலங்கை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.294 கோடி இந்தியா நிதி உதவி

புதுடில்லி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான 'எக்சிம்' வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் சமீபத்தில் டில்லியில் சந்தித்து...

Read more

கொளத்தூரில் கொள்ளையடித்துத் தப்பிய நாதுராம் குஜராத்தில் கைது!

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள முகேஷ்குமாரின் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, 2...

Read more
Page 2026 of 2227 1 2,025 2,026 2,027 2,227