“உடல்தானம்” என்கிற வார்த்தை கடந்த பல வருடங்களாகவே அடிக்கடி நாம் கேள்விப்படுவதுதான். “மருத்துவ மாணவர்களின் கல்விக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காததால் மாணவர்களுக்கு...
Read moreஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் தேதி செங்கல்பட்டில் பிறந்தார். நீண்ட நாட்களாக குடல் இறக்கத்தினால் அவதிப்பட்டுவந்த அவர்...
Read moreபதவி உயர்வுக்காக மருத்துவச் சான்றிதழ் பெறச் சென்ற இராணுவச் சிப்பாய் நோயால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், காங்கேசன்துறை இராணுவ முகாமில் கடமையாற்றிய பிரேமரட்ண (வயது-–43) என்ற சிப்பாயே உயிரிழந்துள்ளார்....
Read moreகவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இந்துக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகள், பாரதியஜனதா கட்சியினர் இதற்கு...
Read moreஒரிசாவை சேர்ந்த ஒருவர் தமது குழந்தைகள் பள்ளி செல்வதற்காக மலையை உடைத்து சாலை ஒன்றை அமைத்து வருகிறார். ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் உள்ள ஒரு மலையை...
Read moreபெருமளவு ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட காலி, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த நபர் இன்று (15) எல்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக...
Read moreஹவாயில் பரவிய ஏவுகணை தாக்குதல் தகவலால் பதறிய குடும்பம் ஒன்று தமது குழந்தையை கழிவு நீர் கிடங்கில் பதுக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க...
Read moreஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் மாவட்டம் உதானி நுவாகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணா சந்திர கோச்சாயத். இவரை பாம்புகளின் நேசர் என்றே அந்தப் பகுதி மக்கள் அழைக்கின்றனர். ஏனெனில்,...
Read moreபுதுடில்லி, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான 'எக்சிம்' வங்கியின் நிர்வாக இயக்குனர் டேவிட் ரஸ்குயின்ஹா, இலங்கை நிதி அமைச்சகத்தின் கருவூல செயலாளர் சமரதுங்கா இருவரும் சமீபத்தில் டில்லியில் சந்தித்து...
Read moreகடந்த நவம்பர் மாதத்தில் சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள முகேஷ்குமாரின் நகைக்கடையில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. நகைக்கடையின் மேல்தளத்தில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, 2...
Read more