தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ளார். இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம்...
Read moreநடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். உள்ளாட்சி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் பங்கேற்க மாட்டோம் என்றும், வருகிற...
Read moreதமிழக முதல்-அமைச்சராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். அவரது மரணம் தொடர்பாக...
Read moreநடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்....
Read moreதிருப்பூர் மங்கலம் ரோடு பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 56). இவர் காங்கேயம் ரோட்டில் சாய ஆலை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (48)....
Read moreகுஜராத்- மகாராஷ்டிரா கடல் பகுதியில் எண்ணெய் கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் தீக்காயமடைந்தனர். 26 பேர் காயமின்றி மீட்கப்பட்டனர். குஜராத்- மகாராஷ்டிரா...
Read moreபாகிஸ்தான் இராணுவ பதவி நிலை அதிகாரி ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சில் நேற்று...
Read more“பானை உண்டு நெருப்பில்லை, மகிழ்ச்சி உண்டு துன்பமில்லை" என -10° செல்ஷியஸில் பனி விழும்போது பொங்கியது பொங்கல். கொரியா தேசத்தில் வாழும் தமிழர்கள் தங்கள் மரபார்ந்த தமிழர்...
Read moreகொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில், ஏழு பேர் இறந்தனர். தென் அமெரிக்க நாடான, கொலம்பியாவில், ராணுவ ஹெலிகாப்டரில், நேற்று காலை, ௧௦ பேர் சென்றனர். கொலம்பியாவின்...
Read moreநைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயரிழந்தனர். ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் குழு இயங்கி வருகின்றது. நைஜீரியா...
Read more