முதலீடுகளை பெறுவதற்காக போலி ஆவணங்களை தாக்கல் செய்து மோசடி செய்ததாக, பிரபல தொழிலதிபர், விஜய் மல்லையா உட்பட, 19 பேருக்கு எதிராக, பெங்களூரு நீதிமன்றம் கைது, 'வாரன்ட்'...
Read moreமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தீபா மற்றும் தீபக் மனு தாக்கல் செய்துள்ளனர். உடல் நலமின்றி, தனியார் மருத்துவமனையில்...
Read moreகடந்த 25 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சிவகாசியில் 850க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன....
Read moreபெண்ணுரிமைக்குத் தொடர்ந்து குரல்கொடுத்துவருபவரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசப்ஸாயின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இந்தியில் தயாராகும் இந்தப் படத்துக்கு, 'குல் மகாய்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது....
Read moreமாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மனதில் உள்ளதைப் பேசுகிறேன்' என்ற பொருளில் 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிறார். மன் கி...
Read moreகாஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவதும், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. ஜம்முவின் ஆர். எஸ். புரா பிரிவில்...
Read moreவட மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் சிரமப்படுகின்றனர். ரயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து...
Read moreகாஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டில் மட்டும் 213 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்த மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காஷ்மீர் சட்டமன்றத்தில் பாஜ உறுப்பினர்...
Read moreசுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பாயும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. அணுஆயுதம் ஏந்திச் செல்லும் இந்த ஏவுகணை நேற்று ஒடிசாவில் உள்ள டாக்டர்....
Read moreஈரோடு மாநகராட்சி சார்பாக நடைமுறைபடுத்தும் சிட்டி கிளினிங் என்ற பெயரில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளை அத்துமீறி அகற்றியும், பல பட்டியலின...
Read more