Easy 24 News

இன்றைய அமைச்சரவைக் கூட்டம் 30 ஆம் திகதிக்கு தள்ளுபடி

பிரதி வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்று வந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (23) நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. உள்ளுராட்சி சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஜனாதிபதியும், பிரதமரும்...

Read more

ரவிக்கும் மஹிந்தவுக்கும் இடையில் இரகசிய தொடர்பு

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் மேடைகளில் விமர்ஷனம் செய்யும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் அமைச்சர் ரவி கருணாநயக்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப்...

Read more

சபையில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே விவாதம் – அமைச்சர் கிரியெல்ல

சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த முடியாது எனவும், அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரேயே விவாதம் நடாத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...

Read more

‘சிஎம்’ எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்

முதல்வர் புதிதாக வாங்கியுள்ள காரில், புதிவு எண், சி.எம்., என்ற எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முதல்வர் பழனிசாமி, முதலில், டி.என்-07 பி ஜி 5577 என்ற பதிவு...

Read more

ரஷ்யா-இந்தியா ஏவுகணை ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு ‘செக்’

ரஷியாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ்--400 ரக ஏவுகணை தடுப்பு...

Read more

அமித்ஷாவுக்கு எதிரான வழக்கில் இன்று விசாரணை

சோராபுதீன் ஷேக் போலி என்கவுன்டர் வழக்கில் பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மும்பை ஐகோர்ட்டில் இன்று(ஜன.,23) விசாரணைக்கு வருகிறது. கடந்த 2005-ம்...

Read more

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் 22 வழக்குகளுக்கு மூடுவிழா

நாடு முழுவதும் 22 நிலக்கரி சுரங்கங்களின் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார் மீதான விசாரணைகள் ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதலுடன் முடித்துக் கொள்ளப்படுவதாக சுப்ரீம ்கோர்ட்டில் சிபிஐ...

Read more

அதிகாரிகள் மீது வருடத்துக்கு 4000 தாக்குதல்கள்! – அதிர்ச்சி தகவல்!!

ஒரு வருடத்தில் சராசரியாக 4000 தாக்குதல்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மீது நடத்தப்படுகின்றன என அதிர்ச்சித்தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களில் இருந்து தொடர்ச்சியாக சிறைச்சாலை அதிகாரிகள்...

Read more

ஆபத்தின் விளிம்பில் பரிஸ்!!

ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து, செய்ன் நதியின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருகின்றது. இது மெது மெதுவாகத் தலைநகரத்திற்குள் வெள்ள ஆபத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது....

Read more

தாய்லாந்தில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலி: 22 பேர் காயம்

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். அங்குள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து மோட்டார் சைக்கிள் வெடி குண்டு...

Read more
Page 2005 of 2227 1 2,004 2,005 2,006 2,227