இத்தாலி நாட்டின் மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இத்தாலி நாட்டின்...
Read moreபாகிஸ்தானைச் சேர்ந்த சும்புல் கான் என்ற பாடகியை, தங்களது பார்ட்டியில் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளது கும்பல் ஒன்று. அவர்களது விருப்பத்துக்கு செவி மடுக்காததால் பாடகி சும்புல் கானை...
Read moreசீனாவில் திருடன் ஒருவன், சாலையை பெயர்த்தெடுத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பெரும்பாடு பட்டு சேர்க்கும் பணம் மற்றும் நகைகளை, திருடர்கள் எளிதாக கொள்ளையடித்து செல்கின்றனர்....
Read moreவடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது....
Read moreஇந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னதாக நிர்மலா சீதாராமன், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட்...
Read moreஉத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், சமூக விரோதிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் நடந்த என்கவுன்ட்டரில், ஒருவர் காயமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசம், சிதாபூர் பகுதியில் போலீஸ் இரவு ரோந்துப்...
Read moreமுதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான...
Read moreஇந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தேஜாஸ் போர் விமானத்தில், அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன் பயணித்தார். அரசு முறை பயணம்அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன்,...
Read moreகால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்...
Read moreபி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து, நான்காண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தலுக்கான ஃபீவர்,...
Read more