நுவரெலியாவிற்கு விஜயம் செய்த பிரித்தானிய இளவரசர்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் எட்வட் மற்றும் அவரது மனைவி ஷோபி ஆகியோர் 02.02.2018 அன்றைய தினம் நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். விமானத்தில் மூலம் நுவரெலியா...

Read more

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை

பாகிஸ்தானில் சிந்து மாகாண அமைச்சர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான்...

Read more

தேஜாஸில் பறந்த அமெரிக்க விமானப்படைத் தளபதி!

இந்தியாவின் உள்நாட்டுத் தயாரிப்பான தேஜாஸ் விமானத்தில் அமெரிக்க விமானப்படைத் தளபதி ஏர்ஃபோர்ஸ் ஜெனரல் டேவிட் எல்.கோல்ட்ஃபின் பறந்து ஆய்வு செய்தார். ராணுவ உறவை மேம்படுத்தும் வகையில் இந்தியாவுக்கு...

Read more

டெல்லியை அதிர வைத்த ஆணவக்கொலை

மன்னார்குடி அருகே காதலித்துத் திருமணம் செய்தவர்களை ஆணவக் கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள்தண்டனை விதித்து தஞ்சைக் கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது....

Read more

பா.ஜனதா-தெலுங்கு தேசம் கூட்டணி முறிகிறது

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த...

Read more

பட்ஜெட்டில் பெண்களின் எதிர்பார்ப்பும் அறிவிக்கப்பட்டிருப்பதும்!

இந்தியாவின் இந்த ஆண்டின் பயணத்தைத் தீர்மானிப்பது, மத்திய அரசு அளிக்கும் பட்ஜெட். 'இன்று என்பது நேற்றின் தொடர்ச்சி' என்பதுபோல, இந்த ஆண்டில் இந்தியா அடையும் வளர்ச்சியும் தளர்ச்சியும்,...

Read more

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுக்கும் மணி அடிக்க துவங்கிவிட்டது: மம்தா

பா.ஜ.வுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான மணி அடிக்க துவங்கிவிட்டதாக இடைத்தேர்தலில் அகட்சி தோல்வி அடைந்தது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். ராஜஸ்தான்,மேற்குவங்க மாநிலங்களில் சமீபத்தில் நடந்த...

Read more

அரியானாவில் காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்

அரியானாவின் மகேந்திராகார்க் பகுதியில் மத்திய பல்கலையில் காஷ்மீரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகே உள்ள வழிபாட்டு தலத்தில் தொழுகைக்காக சென்றனர். அப்போது 15-க்கும்...

Read more

சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவம்

சோபியான் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய ராணுவம் எப்.ஐ.ஆர். பதிவு செய்யக்கூடாது என அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27-ம்...

Read more

ஐ.தே.க. க்கு நிறைய நன்றிக்கடன் செலுத்திவிட்டேன் – மைத்திரிபால

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையைப் பறிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்காது'' என அக்கட்சியின் பேச்சாளரான டிலான் பெரேரா அறிவித்துள்ள நிலையில், இது விடயத்தில் நீதிமன்றம்...

Read more
Page 1966 of 2225 1 1,965 1,966 1,967 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News