தனியார் கல்விக் குழுமத்துக்குச் சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள்...
Read moreமலையோரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் யானைகள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதைத் தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் தேனீக்கள் வளர்க்கப்படும் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். வனத்தை ஒட்டியுள்ள...
Read more'தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பிரமீளா குருமூர்த்தி நியமிக்கப்பட்டதில் கடுமையான விதிமீறல்கள் நடந்துள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இசை, நடனம்,...
Read moreதமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான ஜூஜூவாடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி நதிநீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றம் அநீதியான தீர்ப்பை அறிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Read moreஉள்ளூராட்சிமன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள், எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற...
Read moreமக்களுக்காக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுங்கள் – அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் எவ்வித பின்னடைவும் ஏற்பட இடமளிக்காது...
Read moreவேலையற்றிருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன...
Read moreமகிந்த ராஜபக்ச மனம் வருந்தி எமது உறவுகளை விடுவித்தால் ஏற்றுக்கொள்வோம் என லீலாதேவி தெரிவித்துள்ளார் முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்....
Read moreதாயின் இறுதிக் கிரியை செய்ய கனடாவில் இருந்து வந்திருந்த மகன் இறுதிச் சடங்கின் போது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமானார். மல்லாகம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற...
Read moreஅரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தின் மூலம் பிரதமரை நீக்குவதற்கு முடியும் எனவும் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னர் பிரதமருக்கு...
Read more