அடுத்து வரும் சில நாட்களில் தற்போதைய அரசாங்கத்தில் பல பாரிய மாற்றங்கள் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்....
Read moreதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 ஆவது முறையாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தாரைவார்த்துள்ளதாக கூட்டு எதிர்க்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் இணைந்து ஆட்சியமைக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித...
Read moreஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற தேசிய அரசாங்கத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து தாம் விலகவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...
Read moreபிரதமரை மாற்றும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித செனவிரத்ன தெரிவித்தார். பிரதமர் மாற்றம் குறித்து ஊடகங்களில் பாரிய...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர், இன்று (22) அறிவிக்கப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது சிறப்பு விவகார அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல் வட்டாரங்கள்...
Read moreபண்டாரவளை கஹகொல்ல பிரதேசத்தில் நேற்றுஅதிகாலை இடம்பெற்ற பஸ் தீப்பற்றல் சம்பவத்துக்கு இராணுவ வீரர் ஒருவரிடம் இருந்த கைக்குண்டொன்று வெடித்ததே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்...
Read moreமாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது....
Read moreபொதுக்கூட்ட மைதானத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த நடிகர் கமல், ரசிகர் மத்தியில் தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார். அரசியல் கட்சியின் பெயர் ``மக்கள் நீதி மய்யம்’’ என...
Read moreகிளிநொச்சியில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இயங்கி வரும் ஷாப் (SHARP) மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தால் 15 மாத காலப்பகுதியில் இரண்டாயிரத்து எண்ணூற்று அறுபத்து நான்கு அபாயகரமான...
Read more