துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண...
Read moreகாணி சுவீகரிப்புக்கு எதிராகப் போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....
Read moreகாஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் (வயது 82). கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள...
Read moreவடக்கு மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். கடந்த 22 ஆம் திகதி காணி சுவீகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம்...
Read moreயாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் கஞ்சாயுடன் பெண் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த...
Read moreமன்னார் மாவட்டத்தில் அண்மைக் காலமாக இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டு வருவதைக் கண்டித்து நேற்று கவனவீர்ப்புப் பேரணி இடம் பெற்றது. இந்து மகா சபையின் ஏற்பாட்டில்...
Read moreவடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக டெனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விவாதம் எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதிக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. வழக்கு நேற்று...
Read moreவடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று நேற்றுக் கோரினார் வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று...
Read moreஆளுநர் செயயலக பொது வைப்புக் கணக்கு மற்றும் ஆளுநர் சுயேட்சை நித்தியத்திலிருந்து கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்துக்கு கிடைத்த 32 மில்லியன் ரூபா நிதி மாகாண சபையின் அங்கீகாரம்...
Read moreசமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து மேலும் ஆராய்வதற்கு வாழ்க்கைச் செலவு குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வாழ்க்கைச் செலவு குழு நேற்று மாலை...
Read more