Easy 24 News

ஈரானில் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் திடீர் தீ விபத்து | 32 பேர் பலி

ஈரானின் வடக்கு பகுதியில் கஸ்பியன் கடல் பகுதியையொட்டிய கிலான் மாகாணத்தில் போதை பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த தீவிபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்...

Read more

காற்று மாசுபாடு எதிரொலி | மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக...

Read more

காசாவில் உணவை பெறுவது மிகவும் ஆபத்தான கடினமான விடயம் – ஒரு பாண்துண்டிற்காக பெரும் சிரமங்களை சந்தித்தேன் | எகிப்திற்கு வந்து சேர்ந்துள்ள அவுஸ்திரேலிய பெண்

காசாவில் சிக்குண்டிருந்த நிலையில் எகிப்திற்கு வந்துசேர்ந்துள்ள அவுஸ்திரேலியர்கள் காசாவில் தாங்கள் எதிர்கொண்ட பயங்கரமான அனுபவங்கள் குறித்து தெரிவித்துள்ளனர். காசா தொடர்ச்சியான குண்டுவீச்சினை முற்றுகையை எதிர்கொண்டுள்ள நிலையில் எகிப்துடனான...

Read more

இந்தோனேசியாவில் இருமல் மருந்து நிறுவன உரிமையாளருக்கு சிறை

இந்தோனேசியாவில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பதற்கு காரணமான இருமல் மருத்தினை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல்...

Read more

எந்த நோயாளியை காப்பாற்றுவது -எந்த நோயாளியை மரணிக்கவிடுவது | தார்மீக நெருக்கடியில் காசா மருத்துவர்கள்

எந்த நோயாளியை காப்பாற்றுவது என்ற தார்மீக நெருக்கடியில் காசாமருத்துவர்கள் சிக்குண்டுள்ளனர் . மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக எந்த நோயாளியை காப்பாற்றுவது எந்த நோயாளியை மரணிப்பதற்கு அனுமதிப்பது என்ற...

Read more

எதிர்க்கட்சி தலைவர்கள் மொபைல் போன் ஒட்டுக்கேட்பு | மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட...

Read more

பிரான்ஸ் தலைநகரில் தன்னை வெடிக்கவைக்கப்போவதாக அச்சுறுத்திய பெண்மீது பொலிஸார் துப்பாக்கிபிரயோகம்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகையிரத பயணிகளை அச்சுறுத்திய பெண் ஒருவர் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். பொலிஸாரின் உத்தரவினை அந்த பெண் ஏற்கமறுத்ததை தொடர்ந்து அவர்...

Read more

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது | அவுஸ்திரேலியா

காசாவில் பொதுமக்களின் உயிரிழப்புகள் தொடர்வதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தனது நண்பர்களை செவிமடுக்கவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்...

Read more

கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை | அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்

புதுடெல்லி: உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...

Read more

காசாவின் மருத்துவமனைகளில் நூற்றுக்கு அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர் | ஐநா

காசாவின் வடபகுதி மருத்துவமனைகளில் நூற்றிற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிக்குண்டுள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது. வடகாசாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து நோயாளர்களை வெளியேற்றுமாறு இஸ்ரேல் வேண்டுகோள் விடுத்துள்ளது எனினும்...

Read more
Page 19 of 2227 1 18 19 20 2,227