Easy 24 News

சிரியபடுகொலையை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

சிரியாவிலுள்ள வளங்களை கொள்ளை அடிப்பது யார் என்ற வல்லரசு நாடுகளின் போட்டியால் அப்பாவி சிரிய பொதுமக்கள் மீது இனப்படுகொலையை அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வருகிறது....

Read more

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்குத் உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­ முக்­கி­ய­மா­ன­தொரு நகர்வு

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்குத் தலை­வர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மை­ யா­னது முக்­கி­ய­மா­ன­தொரு நகர்வு என்று இலங்­கைக்­கான அமெ­ரிக்க தூது­வர் அதுல் கெசாப் தெரி­வித்­துள்­ளார். காணா­மற்போனோர் பணி­ய­கத்­துக்­கான தலை­வர் மற்...

Read more

தமிழ் மக்­கள் பேர­வை மறுசீரமைப்பு!!

தமிழ் மக்­கள் பேர­வையை வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரும், பேர­வை­யின் இணைத்­த­லை­வ­ரு­மான சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மறு­சீ­ர­மைத்­துள்­ளார். இது­வரை பேர­வை­யின் முடி­வு­கள் அதன் மத்­திய குழு­வின் ஊடா­கவே எடுக்­கப்­பட்டு வந்­தது. தற்­போது...

Read more

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் :அல்ஜெசீரா

இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்பாக அல்ஜெசீரா தொலைக்காட்சி ஆதாரங்களுடன் கூடிய வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது. கூட்டரசு அரசு ஆட்சிப் பீடமேறி 3 வருடங்கள்...

Read more

யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம்

யாழ். கொட்டடி பகுதியில் முதியவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது. ஆனைக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டார். இரும்பு கடை உரிமையாளரான இவர் அவரது கடைக்கு பின்புறம்...

Read more

ஆந்திராவில் எண்பத்து ஏழு தமிழர்கள் கைது !!

ஆந்திரவாவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழர்கள் 87 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பொலிஸாரின் அடாவடியால் ஆந்திர மாநில திருப்பதி மக்கள் பெரும் அச்சத்தில்...

Read more

ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில்

மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைை அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய...

Read more

இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு : இன்று பிரதமர் உரை

2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீ லங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது. சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான...

Read more

உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு 100 லட்சம் !!

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சபை உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் கிராம அபிவிருத்தித் திட்டங்களுக்காக 50 லட்சம் ரூபாவை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

Read more

அரச கடன் திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

தேசிய, சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு 100 கடன் திட்டங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் நிதி அமைச்சு, மத்திய வங்கி, அரச வங்கி தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி விசேட...

Read more
Page 1897 of 2227 1 1,896 1,897 1,898 2,227