உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது சபை அமர்வு ஆரம்பிக்கப்படாத சபைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஊர்காவற் றுறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி...
Read moreநாட்டில் இனரீதியான பாடசாலைகள் காணப்படுகின்றமைதான் மக்களிடையிலான ஒற்றுமையின்மைக்கு காரணம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மல்வத்து மஹாநாயக தேரருடன் நேற்று...
Read moreஇலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியசாலையில் அரச மருந்ததாளராக பணியாற்றியபோது ஷெல் தாக்குதல் இடம்பெற்றதைக் கண்ணுற்றதாக கிளிநொச்சி மருந்துவமனையில் அரச மருந்தாளராக கடமையாற்றிய கமலாம்பிகை கந்தசாமி என்ற...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் இன்று (16) இலங்கை விவகாரங்கள் தொடர்பிலான விவாதம் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பிரித்தானியா உட்பட 50...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது....
Read moreதீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையில் உள்ள...
Read moreபொரளை, வனாதமுல்லவில் உள்ள சாஹஸ்புர வீட்டுத் தொகுதியில் நேற்றிரவு தீச்சம்பவமொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவு தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read moreஅமெரிக்காவில் 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, அமெரிக்க பொருட்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, டிரம்ப் பிரச்சாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற்று...
Read moreஅமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியது பள்ளியின் முன்னாள் மாணவன் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில்...
Read moreகொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட -...
Read more