Easy 24 News

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு

பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில், லாலு குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கி...

Read more

நிதின் கட்கரியிடம் வருத்தம் தெரிவித்தார் கெஜ்ரிவால்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக டில்லி முதல்வர் அரவிநித் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து சரிபார்க்காமல் வழக்கு தொடர்ந்தாகவும்,...

Read more

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் பொலிஸ் நிலையத்தில் சரண்

கொட்டகலை பிரதேச மருத்துவமனை விவகாரம் தொடர்பில் மருத்துவமனை நிர்வாகம் திப்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமைவாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம்...

Read more

தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார்

வவுனியா – ஓமந்தை கொம்புவைத்தகுளம் வனப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஒருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினார். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்....

Read more

புத்தளத்தில் நபரொருவர் மீது தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை

புத்தளத்தில் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து அங்கு பதற்ற நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பொலிஸ் படைகளும்...

Read more

பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்

கொழும்பு , பம்பலப் பிட்டிப் பகுதியில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பொரளையைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவராவர். தண்டவாளத்தில்...

Read more

நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது

கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட நடுஊற்று கிராமத்தில் சீரமைக்கப்பட்ட 22 வீடுகள் மற்றும் பள்ளிவாசல், பாலர் பாடசாலை உள்ளடங்கிய நடுஊற்று 22 வீட்டுத்திட்டத் தொகுதி நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது....

Read more

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

தலவாக்கலை, பூண்டுலோயா வீதியில் சிறிய ரக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து இன்று காலை நடந்தது. தலவாக்கலையிலிருந்து...

Read more

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த வயோதிப பெண்ணுக்கு நடந்த கதி

ஜனாதிபதியின் யாழ்ப்பான  பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயோதிபப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார். ஜனாதிபதியின்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று...

Read more

கொழும்பு , ஆமர் வீதிப் பகுதியில் துப்பாக்கிசூடு ஒருவர் காயம்

கொழும்பு , ஆமர் வீதிப் பகுதியில் இடம்பெற்ற சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். உந்துருளியில் சென்ற இருவரால், மோட்டார் வாகனம்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலேயே குறித்த நபர்...

Read more
Page 1854 of 2227 1 1,853 1,854 1,855 2,227