சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தமது நிலைப்பாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில்...
Read moreஇலகு தொடரூந்து முறைமையினை இலங்கை தலைநகர் கொழும்பில் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு அமைய 2025 ஆம் ஆண்டளவில் இந்த தொடரூந்து சேவை ஆரம்பிக்க முடியும்...
Read moreவிருந்துபசாரத்திற்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் வெட்டு காயங்களுடன் சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலாபம் - அம்கதவில கோச்சிவத்த பிரதேசத்தில் நேற்று மாலை இந்த...
Read moreசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வாக்களிப்பது தொடர்பாக, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனே முடிவு செய்வார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...
Read moreசிறிலங்காவின் பௌத்த சாசன அமைச்சரான காமினி ஜெயவிக்கிரம பெரேரா, இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற லிங்கராஜ ஆலயத்துக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்று இந்திய ஊடகம் ஒன்று...
Read moreகண்டி தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு...
Read moreமதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை, இன்று காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. அதனால், பக்தர்கள்,...
Read moreஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா.முத்தர சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில மாநாடு மார்ச் 28 முதல் 31ஆம் தேதி...
Read moreஇந்திய அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டுமானாலு, கர்நாடகத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் சரத் யாதவ்...
Read moreஇராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங்...
Read more