Easy 24 News

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்தார்

பொதுநலவாய மாநாடு இன்று லண்டன் நகரில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் நடைப்பெறவுள்ளது. இந்தநிலையில், அதில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச்...

Read more

ஐ.தே.க.யின் மறுசீரமைப்பு ஏன் தாமதம்

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் தீர்மானங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வெளியிடவுள்ளதாக பிரதி அமைச்சர் ஜே.சீ. அலவதுவல தெரிவித்துள்ளார். கட்சியின் மறுசீரமைப்புக் குழு எதிர்வரும்...

Read more

விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை

புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. இ.போ.ச.யின் 5400 பஸ்கள்...

Read more

யாழில் சுதேசிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி உருவாக்கம்!

இளைஞர்களை மையமாகக் கொண்டு சுதேசிய மக்கள் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்று யாழில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(15) உதயமாகியுள்ளதுகுறித்த கட்சியின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று பிற்பகல்-04 மணி...

Read more

பிரித்தானியா இலங்கை தொடர்பில் அதிருப்தி!

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ராயன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கும் வரையில் பேண்தகு சமாதானத்தை நிலைநாட்ட...

Read more

விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள்

யாழ். வலி. வடக்கில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பிரதேசத்திற்குள் 3 இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் இன்னும் இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள...

Read more

தமிழ் சாரதியிடம் சிக்கிய போக்குவரத்து காவல்த்துறை!

போக்குவரத்துப் பொலிசார் தண்டம் அறவிடுவதற்காக வாகனச் சாரதி ஒருவரை மறித்து அவரிடம் மாறி மாறி கருத்துக்கள் தெரிவித்த மற்றும் குறித்த சாரதி தான் வாகனத்தை தவறாகச் செலுத்தவில்லை...

Read more

இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரிப்பு

சர்வதேச சமாதான நடவடிக்கைகளுக்காக இலங்கை இராணுவத்திற்கு உள்ள கோரிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உலகில் பாரிய மனிதாபிமான...

Read more

பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு!

பாகிஸ்தான் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் குர்ஷித் ஷா மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நேற்று முன்தினம்...

Read more

சென்னை அணிக்கு 198 ரன்கள் இலக்கு!

மொகாலியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் ...

Read more
Page 1806 of 2227 1 1,805 1,806 1,807 2,227