உலக தொழிலார் தினமான மே மாதம் 01ம் திகதி வழங்கப்பட்டுள்ள அரசாங்க மற்றும் வங்கி விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு, குறித்த விடுமுறை எதிர்வரும் 07ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது....
Read moreபோதை ஏற்படுவதற்காக இளைஞர்கள் பயன்படுத்தும் 600 போதை மருந்துகளை வைத்திருந்த இருவர் இன்று இரானி சந்தியில் கைது செய்யப்பட்டதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ள்ளனர். கெக்கிராவை மற்றும் பதுளை...
Read moreமீதொட்டமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தினால் காணிகளை இழந்தவர்கள் அது தொடர்பில் மேன்முறையீட்டை சமர்பித்து இழப்பீட்டை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என...
Read moreஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஈரான் சபாநாயகர் அலி லரிஜானி ( Ali Larijani ) மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இன்று பாராளுமன்ற கட்டடத்தொகுதியில்...
Read moreஹொரணை, பெல்லப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் ஹொராண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
Read moreசென்னை அண்ணாநகரில் டாக்டரிடம் செயினைப் பறித்துச் சென்ற திருடனை தனியொருவனாகச் சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்தார். சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் அமுதா. மகப்பேறு மருத்துவரான இவர், வீட்டின் கீழ்தளத்தில்...
Read moreபேராசிரியை நிர்மலாதேவி வழக்கு ஆவணங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ராஜேஸ்வரியிடம் நிர்மலாதேவி குறித்த ஆவணங்களை விருதுநகர் மாவட்ட போலீசார் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி....
Read moreஇங்கிலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுப் பிரதமர் தெரசா மே-வை இன்று காலை சந்தித்து இரு நாடுகள் உறவு, பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆசோசித்தார். அதைத் தொடர்ந்து,...
Read moreபாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு பதில்கூறாமல் சென்ற ஆளுநரின் செய்கைக்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனம் வந்தவண்ணம் இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களும்...
Read moreசட்டவிரோதமாக வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். கோவை வனக்கோட்டத்தில் வன விலங்கு வேட்டை,...
Read more