நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பிலான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. தனிநபர் பிரேரணையாக...
Read moreஅத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியும், நான்கு பேர் காயமடைந்துமுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தனகல்லைப் பிரதேசத்தில் நேற்றிரவு 10.50 மணியளவில் இந்த...
Read moreஇடைக்கால நிருவாக இரண்டு வருட அறிக்கையொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை ஜனாதிபதியிடம் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்...
Read moreவசந்த காலத்தைக் கழிப்பதற்காக கடந்த சில தினங்கள் முழுவதும் தான் நுவரெலியாவில் இருந்ததாகவும், இம்முறை நுவரெலியாவுக்கு மக்களின் வருகை மிகவும் குறைவாகவே காணப்பட்டதாகவும், குறிப்பாக முஸ்லிம்களின் வருகையில்...
Read moreமாகாண சபைத் தேர்தல் கலப்பு முறையில் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். வெலிகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற...
Read moreபாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை நடைபெறவுள்ள குழுக்களின் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும், இக்கலந்துரையாடலின் பின்னர் கூட்டு எதிரணியின்...
Read moreஇலங்கையில் பெண்கள் தலைமையிலான வர்த்தகங்களை அபிவிருத்தி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது. இதற்காக பெண் தொழில்முனைவோர் நிதியத்தில் இருந்து, ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு 12 தசம்...
Read moreகர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் மூன்று பேர் போட்டியிடுவார்கள் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. 224 தொகுதிகளுக்கான கர்நாடக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம்...
Read moreபெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்ததற்காக, நடிகரும், பா.ஜ.கவைச் சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம் உட்பட 4 பிரிவுகளில் மத்தியக் குற்றப்பிரிவு...
Read more``காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க. தொடர்ந்து போராடும். அ.தி.மு.க எம்.பி-க்கள் அந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்; மத்திய அரசை வலியுறுத்துவார்கள். ஆனால், காவிரி விவகாரத்துக்காக அ.தி.மு.க எம்.பி-க்கள்...
Read more