இலங்கையில், வருடமொன்றுக்கு 35 ஆயிரத்து 500 குழந்தைகள் பிறக்கின்ற அதேவேளை, 36 ஆயிரத்து 500 கருக்கலைப்புகள் இடம்பெறுகின்றன என்று மருத்துவர் மெக்ஸி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்கச்...
Read moreஅரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீ ல.சு.கட்சியைச் சேர்ந்த 16 பேருக்கும் எதிர்க் கட்சியில் அமர்வதற்கு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(24) நடைபெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தில்...
Read moreதெற்கு அரசியல் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் நேற்றுக் காலை முதல் இரவுவரை முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கள் கொழும்பில் நடந்துள்ளன. கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சிறிலங்கா...
Read moreகட்சியின் பொறுப்பாளர்கள் உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளையும் மறுசீரமைக்க அக்கட்சியின் மத்திய செயற்குழு நேற்றிரவு (24) தீர்மானித்துள்ளது. அந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ள விதம்...
Read moreஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கா விட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியை வகுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவரும்...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, பிரதான பதவிகளுக்குரியவர்கள் தொடர்பான இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு இன்றும் (25) அக்கட்சியின் அரசியலமைப்பு சபை கூடவுள்ளது. இன்று மாலை...
Read moreநாடாளுமன்றின் புதிய கூட்டத்தொடரை கொண்டாட்டத்துடன் ஆரம்பிக்க அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை சபாநாயகர் அலுவலகம் மறுத்துள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் ஆரம்பிக்கும் நாளில் செலவுகளை மேற்கொள்ள அதிக...
Read moreகண்டி – சங்கமித்தா மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். வீடொன்றை நிர்மாணித்து கொண்டிருந்த இருவர் மீது குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. நேற்று...
Read moreSAKE எனப்படுகின்ற அதியுயர் செறிவு கூடிய ( 15 % அல்ககோல் ) மதுபானம் சட்டவிரோதமான முறையில் யாழில் விற்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர். இதனை...
Read moreபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாலியல வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு மாணவியான...
Read more