தேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு முல்லை. முத்தையன்கட்டிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடர்ந்து இறுதி வணக்கக்...
Read moreயாழ் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம்...
Read moreவெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சித் தரப்பின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச நியமிக்கப்பட வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஇலங்கையில் 26 வருடங்களின் பின்னர் உயிரிழந்த தாயின் சடலத்தை பெற்றுக்கொள்ள மகன் ஒருவர் வந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறு வயதில் விட்டு சென்ற மகன் ஒருவர் 26 வருடங்களின்...
Read moreசர்வதேச தொழிலாளர்கள் தினம் இன்றாகும். மே தினம் எனப்படும் உலக தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. மே தினத்தின்...
Read moreமறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 வது நினைவு தினம் இன்று (01) அனுஷ்டிக்கப்படுகிறது. இவரது நினைவு தின வைபவம் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டிடத்...
Read moreபுதிய அமைச்சரவைக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (01) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சத்தியப்பிரமாணம் செய்யப்படும் அமைச்சர்களுக்கு அது...
Read moreதமிழ் தேசியக் கூட்டமைப்பின் உலக தொழிலாளர் தினக் கூட்டம் இன்று (01) மாலை 4.00 மணிக்கு யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read more