யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் தாம் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக்...
Read moreபுதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் புரட்சிகர மே தின ஊர்வலம் இன்று வவுனியாவில் நடை பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான...
Read moreஆறு மாதங்களுக்குமுன் காணாமல் போன பெண். சமீபத்தில் மின்னசோட்டா பகுதியிலுள்ள ஒரு உறைந்த நிலையில் உள்ள குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குளத்து நீரில் ஆறு...
Read moreகாஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரிட்டன் பல்கலை மாணவர்கள், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.பேச்சுவார்த்தை தெற்கு ஆசிய கல்விக்கான...
Read moreவாடிக்கையாளர் விபரங்களை கசியவிட்ட பிரச்னையில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து, டுவிட்டரும் சிக்கியுள்ளது. பேஸ்புக்கிடம் இருந்து வாடிக்கையாளர் விபரங்களை பெற்று பயன்படுத்தியதாக பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் மீது...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இடம்பெற்ற இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 21 பேர் பலியானதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர். இதில் முதலாவது குண்டு வெடிப்பு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க...
Read moreவழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ”தகுதியுடையவர்களுக்கு பொருத்தமான நியமனங்களை வழங்குங்கள்....
Read moreபுதிய அமைச்சரவை மாற்றம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சராக தயா கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.
Read moreபுதிய அமைச்சரவை மாற்றம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நிலையான அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read moreபுதிய அமைச்சரவை மாற்றம் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் உயர்கல்வி மற்றும் கலாச்சார அமைச்சராக விஜேதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
Read more