மாகாண சபைக்கு இருக்கும் சில அதிகாரங்களை கூட பறித்து மத்திக்கு கொடுப்பதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் ,...
Read moreஉள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர்...
Read moreசர்ச்சைக்குறிய எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரா கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கை விசாரிக்க தடை உத்தரவு...
Read moreகல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர் சேவைக்குட்பட்ட அதிகாரிகள் இன்று முன்னெடுத்த வேலைப்பகிஷ்கரிப்பு முழுமையாக தோல்வியடைந்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து...
Read moreஆவா குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு வட மாகாணத்தில் பணிபுரியும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளினதும் விடுமுறைகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு...
Read moreஇந்தோனேசியா சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு விபத்துக்குள்ளானது.139 பேர் படகில் இருந்துள்ளனர். இதுவரை 12 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதி மீறி அனுமதிக்கப்பட்ட...
Read moreசோமாலியாவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு பயங்கரவாத அமைப்பான ‘அல் ஷபாப்’ பயங்கரவாத அமைப்பு அதிரடியாக அறிவித்து உள்ளதுநாடு முழுவதும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக்...
Read moreபிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த இரு தினங்களில் இரண்டு மேயர்கள் வேறு வேறு இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவின் தென் பகுதியில் அமைந்துள்ள தனவான் நகரின்...
Read moreஇராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என பிரதியமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க அரசாங்கத்திடம்...
Read moreடில்லி புராரி பகுதியில் ஒரு வீட்டிலிருந்து 11 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவ் வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையில் கடிதங்கள், நாட் குறிப்புகள் என்பன கைப்பற்றப்பட்டன. எப்படி தற்கொலை...
Read more