Easy 24 News

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்

தேசிய கணக்காய்வு சட்டமூலத்தில் சபாநாயகர் கருஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். இன்று காலை குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தேசிய கணக்காய்வு சட்டமூலமானது கடந்த 5ஆம்...

Read more

பொருள்களின் விலையை அதிகரிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நுகர்வோர் சேவை அதிகாரசபை சட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து வலுவான புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. நுகர்வோரின் உரிமைகளை பாதுகாப்பது இதன் நோக்கமாகும் என்று நிதி மற்றும்...

Read more

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு பூட்டு

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்றைய தினம் பிற்பகல் 02.00 மணிக்கு முன்னதாக அந்த பீட மாணவர்கள்...

Read more

பன்னங்கண்டி கிராமத்தின் அடிப்படைத்தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்

பன்னங்கண்டி கிராமத்தின் அடிப்படைத்தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்  பன்னங்கண்டி சுடர் முன்பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று  நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

29 தங்க பிஸ்கட்டுகளுடன் இரு வர்த்தகர்கள் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக, சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு வர்த்தகர்களைக் கைது செய்துள்ளதாக விமானநிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும்...

Read more

மஹிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சிங்கப்பூருக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாகவே அவர் சிங்கப்பூருக்கு பயணித்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more

மஹிந்தவுக்கு பணம் வழங்கிய சீனா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, சீனாவினால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான முழுமையான தகவல்களை, அடுத்த வாரம் வெளியிடவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது. இவ்வாறு பணம்...

Read more

பசில் ராஜபக்ஷ அமெரிக்கா பயணம் – நீதிமன்றம் அனுமதி

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சிகிச்சைகளுக்காக வெளிநாட்டிற்கு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில்,...

Read more

19 உறுப்பினர்களுடன் வட மாகாண சபை அமர்வு

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமர்வில் வடமாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வடக்கு...

Read more

நாளை முதல் வேலைநிறுத்த போராட்டம்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும்...

Read more
Page 1643 of 2227 1 1,642 1,643 1,644 2,227