யானைத் தந்தத்தை வைத்திருந்த மூன்று பேர் கண்டி, பொற்கொல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி வலய பொலிஸ் சட்ட அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில்...
Read moreநாளைய தினம் இரவு 09 மணி தொடக்கம் தொடராக 09 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. இதற்கமைய,...
Read moreமுல்லைத்தீவு, சுதந்திரபுரம் பிரதேசத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளினால் நிர்வகிக்கப்பட்ட பயிற்சி முகாமிருந்த இடத்திலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் கடற்படை அதிகாரிகளினால், பெரிய மோட்டார் குண்டுகள்...
Read moreஇலங்கைக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பில் இரு நாட்டு அரச தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளனர். திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்களின் சந்திப்பில் பங்குகொள்வதற்காக ஜோர்ஜியாவுக்கு மூன்று...
Read moreதேசிய ஏற்றுமதி அபிவிருத்தி வழிமுறை திட்டம் தொடர்பான அறிக்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று வெளியிடப்படும். இந்தத் தேசியத் திட்ட அறிக்கை அலரி மாளிகையில் நாளை...
Read moreஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் குழுவினருக்கு ஒரு தொகை செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ரணவிரு சேவா அதிகாரசபையில் நேற்று...
Read moreநாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...
Read moreபெருந்தோட்ட பிரதேச மேம்பாட்டுக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை சட்டமூலம்; பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம்,...
Read moreமும்பை ரெயில்வே மேம்பாலத்தில் அதிக எடையை அனுமதித்ததால் உடைந்து விட்டதாக ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மும்பை அந்தேரி பகுதியில் கோகலே சாலையில் ஒரு ரெயில்வே மேம்பாலம்...
Read moreஉலகின் முதல் குறுந்தகவல் சேவையான யாஹூ மெசன்ஜர் தனது அருமையான நினைவுகளில் இருந்து விடைப்பெறறது. யாஹூ மெசன்ஜரை பயன்படுத்திய பலருக்கு இது அதிர்ச்சியை அளிக்க கூடியதாக இருக்கலாம்....
Read more