வடக்கில் கடந்த இரண்டு மாதங்களில் ஆவா குழுவைச் சேர்ந்த 38 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா...
Read moreவன்னியின் இறுதி மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை மீட்டெடுத்த 215 ஆவது ஆண்டு நிறைவு நாள் வவுனியாவில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன்...
Read moreகொழும்பு மாநகர சபை உறுப்பினர்களின் கொடுப்பனவை 20 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மாநகர சபையில் நேற்று (24) நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் போது இந்த...
Read moreமாகாண சபைக்கான புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் படி மாகாண சபைகளில் 30 முஸ்லிம் பிரதிநிதிகளை இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்...
Read moreஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (25) வியட்நாம் சென்றுள்ளார். எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் வியட்நாம் ஹனோய் நகரில் நடைபெறும் இந்து...
Read moreசகல இனங்களுக்கும் நீதியான முறையில் எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் முஸ்லிம்களும், மலையக மக்களும் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம்...
Read moreமாகாண சபை தேர்தலுக்கான தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைத்த மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் தொடர்பான அமைச்சர் பைஸர் முஸ்தபா அறிக்கைக்கு...
Read moreஇந்தோனேஷியா லோம்போக் தீவில் கடந்த ஜூலை 29, ஆகஸ்ட் 19 ஆகிய தேதிகளுக்கு இடையே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியா லோம்போக்...
Read moreதிருப்புத்துார் தென்மாப்பட்டைச் சேர்ந்தவர் துரைராஜ். இவர் மலேசிய குடியுரிமைப் பெற்று மலேசிய வானொலியில் பணியாற்றி பின்னர் தமிழ்நேசன் பத்திரிகை ஆசிரியர், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர்...
Read moreதனது பதவி காலத்தின் போது ஊழல் செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் கொரிய மாஜி அதிபர் பார்க் கியூன்-ஹைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை...
Read more