Easy 24 News

கிளிநொச்சியில் கைதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சியில் கொலையுடன் சம்பந்தப் பட்டதாக சந்தேகத்தின் பெயரில் கைதான, கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணகீதன் என்பவரை  யாழ் சட்ட வைதிய அதிகாரியிடம் அழைத்து சென்று பரிசோதனை...

Read more

காரைதீவில் கீரி மீன் மயம் !

காரைதீவு கடற்கரையில் இன்று 01ம் திகதி அதிகளவான கீரி மீன்கள் பிடிபட்டுள்ளன. இன்று காலையில் கரைவலை மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களுக்கே இவ்வாறு அதிகளவான கீரி மீன்கள்...

Read more

இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!

காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தெற்கே...

Read more

அடுத்தவருட பட்ஜெட்டில் அதிகரிக்கிறது சம்பளம்

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அரசாங்க ஊழியர்களினதும் சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக நிதி அமைச்சு...

Read more

யுத்தமில்லை என்பது முழுமையான சமாதானம் என்று அர்த்தம் அல்ல

எமது நாட்டில் யுத்தம் முடிந்து சமாதானம் வந்து விட்டதாக பலர் கூறுகின்றார்கள். எமது மக்கள் என்ன கேட்டார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் சமாதானம் மலர்ந்து விட்டதாக கூற...

Read more

படுகொலைகளுக்குப் பின்னால் அரசின் மறைமுகம் – சிறீதரன்

மக்கள் கொலைகளுக்கு பின்னாலும் பெண்களின் வன்கொடுமைகளுக்குப் பின்னாலும் அரசின் மறைமுகங்கள் இருப்பது தெளிவாக தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை...

Read more

லிந்துலையில் கார் விபத்து

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பிலிருந்து வெலிமடை...

Read more

விவசாயிகளுக்கு 12 கோடியே 90 இலட்சம் ரூபாய் காப்புறுதி

வவுனியால் தொடரும் வறட்சியால் விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதோடு, விளைநிலங்கள் காய்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நட்டஈடாக 12 கோடியே 90 இலட்சம் ரூபாய்...

Read more

ரொறன்ரோ- யாழ். நகர முதல்வர்கள் சந்திப்பு

யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட் அவர்களுக்கும் ரொறன்ரோ நகர முதல்வர் ரோரி அவர்களுக்கும் இடையே மரியாதை நிமித்தமான சந்திப்பு ஒன்று கடந்த 28 ஆம் திகதி...

Read more

புத்தளம் அம்மன் கோவிலில் திருட்டு

புத்தளம் மாரி அம்மன் கோவிலின் உள்ளே நுழைந்த ஒருவர் அங்கிருந்த பணம் மற்றும் இயந்திரம் ஒன்றை திருடிச் சென்றுள்ள சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....

Read more
Page 1560 of 2227 1 1,559 1,560 1,561 2,227