கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். 41...
Read moreவெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை...
Read moreஅமெரிக்காவின் நலன்களை தங்கள் நலனுக்காக கனேடியர்கள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் திருத்தம் மேற்கொள்வது...
Read moreஉள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க இரண்டு உள்நாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதனூடாக சுற்றுலா பயணிகளை கொழும்பு, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி,...
Read moreஅம்பாறை, நாவின்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் 152 ஆவது பொலில் தினத்தை முன்னிட்டு இரத்ததான நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி...
Read moreமட்டக்களப்பு, வாழைச்சேனை தேசிய கடதாசி தொழிற்சாலையை உடனடியாக ஆரம்பித்து தொழில் வாய்ப்பினை வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்...
Read moreஅவுஸ்ரேலியாவில் ஐ.எஸ் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவரின் தாக்குதல் இலக்குப் பட்டியல் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரது பட்டியலில் அவுஸ்ரேலியாவின்...
Read moreசர்வதேச தெங்கு தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு ஒருவார கால நிகழ்வுகள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்ப வைபவம் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும்...
Read moreகோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பேக்கரியில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லையென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை...
Read moreகண்டி – கலஹா பகுதியில் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவத்தையடுத்து அமைதியின்மையை ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை...
Read more