முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் நடாத்துவதில் கலாநிதிப் பட்டத்தை முடித்த அனுபவம் உள்ளவர் எனவும், அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமாயின் விளைவு...
Read moreகூட்டு எதிர்க் கட்சியின் நாளைய ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக எந்தவித அறிவித்தலையும் வழங்க வில்லையென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. நாளையும் (05) நாளை மறுதினமும் பாராளுமன்றம்...
Read moreநாட்டில் பதிவாகியுள்ள குற்றச் செயல்களின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 152 ஆவது வருட பொலிஸ் ஞாபகர்த்த...
Read moreநாடகத்தின் மூலம் மத நிந்தனை செய்வதாக இருந்தாலும் அதற்கும் பௌத்த மதத்தையே எடுத்துக் கொள்வதாகவும், இதற்குக் காரணம் ஏனைய மதங்களை நிந்தனைக்கு எடுத்துக் கொண்டால் வாங்கிக் கொட்டிக்...
Read moreவிலை குறைக்கப்பட்ட மருந்து வகைகளைக் குறிப்பிட்ட விலைக்கு பொதுமக்களால் பெற்றுக் கொள்வதற்காக ஒசுசல மற்றும் வைத்திய மத்திய நிலையங்கள் செயற்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு விசேட பொறிமுறையொன்று சுகாதார...
Read moreசமஷ்டி தீர்வு வேண்டாம் என்ற கருத்தை சுமந்திரன் கூறியிருந்தால் அவர் பிழையான வழியில் சிந்திக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அண்மையில்...
Read moreதற்கொலை அங்கி, கிளைமோர் குண்டுகள், காந்த குண்டுகள் உட்பட போர் தளபாடங்களை தம்வசம் வைத்திருந்ததாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் 8 உறுப்பினர்களுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு...
Read moreசவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக கூற ப்படுகிறது கிண்ணியா - சம்மவச்சதீவை பிறப்பிடமாகவும், மகரூப்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட...
Read moreமுல்லைத்தீவு மாங்குளம் - மல்லாவி வீதியில் உள்ள தேக்கங்காட்டுப்பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மிதிவெடி வெடித்ததில் அதில் பணி செய்து கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...
Read more“வடக்கிலிருந்து முஸ்லிம்களைவெளியேற்றியது சரியானதுஎன நேற்றைய பத்திரிகையில்வெளிவந்த செய்தி தவறானது.அவ்வாறான கருத்தை தான்தெரிவிக்கவில்லை” எனத்தெரிவித்து வட மாகாண சபைஉறுப்பினர் அயூப் அஸ்மின்யாழ்.பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டை வடமாகாண...
Read more