Easy 24 News

யாழில் பெண் உட்பட ஆறு பேரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

யாழில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

இலங்கை வங்கியில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையின் அரச வங்கியின் ATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாய் பணத்தை பெண் ஒருவர் இழந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. வெலிகம...

Read more

ரூபாவின் பெறுமதி 26 சதத்தினால் பலமடைந்துள்ளது

இலங்கை ரூபாய் ஒன்றின் பெறுமதி டொலரின் விலையுடன் ஒப்பிடும் போது நேற்று (25) சொற்ப அளவு பலமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின்...

Read more

மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதாக உலக பொருளாதார தகவல்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒரு பீப்பா மசகு எண்ணெய் 81.20 டொலர்களாக அதிகரித்துள்ளது. டபிள்யு....

Read more

ஜனாதிபதி கொலை சதி: நாமல் குமார இன்று அரச இரசாயனத் திணைக்களத்துக்கு அழைப்பு

ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்ய சதி இடம்பெற்றுள்ளதாக வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவுக்கு இன்று (26) காலை 10.00...

Read more

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை மாத்திரமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்வதற்கு சதி முயற்சி இடம்பெற்றுள்ளமைக்கான தகவல்கள்...

Read more

2 ஆயிரம் தியேட்டர்களில் சண்டக்கோழி- 2 ரிலீஸ்: விஷால்

விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் சண்டக்கோழி...

Read more

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, தொட்டகாஜனூர்...

Read more

ஊழல் என்பது பொருளாதாரம் மீதான தாக்குதல்: சுப்ரீம் கோர்ட்

 ஊழல் என்பது தேசிய பொருளாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல் என சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது. ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே அவர்களை தேர்தலில் போட்டியிட...

Read more

ஆயுஷ்மான் பாரத்: முதல் நாளில் ஆயிரம் பேர் பயன்

பிரதமர் மோடி துவக்கி வைத்த ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள்...

Read more
Page 1515 of 2227 1 1,514 1,515 1,516 2,227