Easy 24 News

நிதி குறைக்­கப்­பட்­டுள்­ள­தால் அபிவிருத்திக்கு பெரும் பாதிப்பு

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சுக்கு அடுத்த ஆண்டு பாதீட்­டில் 6ஆயி­ரத்து 500 மில்­லி­யன் ரூபா ஒதுக்­கப்­ப­டும் என்று வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும், அந்த நிதி பெரு­ம­ள­வில் வெட்­டிக் குறைக்­கப்­பட்டு ஆயி­ரத்து...

Read more

உறுதிப்படுத்தாத செய்தியை அனுப்பிய முதலமைச்சர்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ரன், தனக்குக் கிடைத்த செய்­தியை உறு­திப்­ப­டுத்­தா­மல், அதன் உண்­மைத் தன்­மையை ஆரா­யா­மல், எதிர்க்­கட்­சித் தலை­வர் மற்­றும் அமைச்­சர்­க­ளுக்கு அனுப்­பி­யுள்­ளார். இத­னால் எதிர்க்­கட்­சித்...

Read more

இதய சத்திரசிகிச்சையில் வெற்றிகண்ட யாழ் மருத்துவருக்கு பாராட்டு

யாழ்.போதனா மருத்­து­வ­ம­னை­யில் இரு­தய சத்­திர சிகிச்­சை­யினை வெற்­றி­க­ர­மாக மேற்­கொண்ட இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் மட்­டு­வி­லைச் சேர்ந்த சிதம்­ப­ர­நா­தன் முகுந்­த­னுக்குத் தென்­ம­ராட்சி பிர­தேச மக்­கள் முன்­னெ­டுத்த...

Read more

நல்ல பணி­களை ஆற்­று­வ­தால்­தான் எனக்கு எதிர்ப்பு :வடக்கு முதல்வர்

மக்­க­ளுக்கு நல்ல பணி­களை ஆற்­று­வ­தால்­தான் தனக்கு எதிர்ப்பு வெளி­யி­டப்­ப­டு­வ­தாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இரு­தய நெஞ்­சறை சத்­திர சிகிச்சை நிபு­ணர் மருத்­து­வக் கலா­நிதி சிதம்­ப­ர­நா­தன்...

Read more

நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் முயற்சியில் இராணுவத்தினர்!!

சீரற்ற வானிலை கார­ண­மாக, நாடு முழு­வ­தும் ஆறு­கள் பெருக்­கெ­டுத்து, பல பிர­தே­சங்­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்ளன. இந்த நிலை­யில், நாடா­ளு­மன்­றத்தைச் சுற்­றி­ யுள்ள திய­வன்ன ஓயா­வின் நீர்­மட்­ட­மும் வேக­மாக...

Read more

கூட்டணி அரசாங்கம் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சிக்கு அறிவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை...

Read more

மூன்று மாவட்டங்களில் 17372 பேர் பாதிப்பு, 6 பேர் பலி

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் அடை மழை, காற்று என்பவற்றால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் கடந்த மூன்று தினங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்...

Read more

நிருவாகம் தெரியாத அரசாங்கம் – மகிந்த சாடல்

இந்த அரசாங்கத்துக்கு ரூபாவை நிருவகிக்கவும் முடியாதுள்ளது, நாட்டை நிருவகிக்கவும் தெரியாதுள்ளது, கொழும்பு குப்பைகளை நிருவகிக்கவும் இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Read more

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் வீடுகளில் இருந்து வெளியேறினர்.

Read more

ஹைதி தலைநகரில் நிலநடுக்கம்: 11 பேர் பலி பலர் காயம்

ஹைதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதி நாட்டில் வடமேற்கே கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9...

Read more
Page 1501 of 2227 1 1,500 1,501 1,502 2,227