கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரை எந்தப் பேச்சுக்களும் நடத்தப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு- அபயராமயவில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய...
Read moreமாகாண சபைத் தேர்தலை புதிய முறையில் மிக விரைவில் நடாத்துவதாக இருந்தால், தற்போதுள்ள மாகாண சபைச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை செய்ய வேண்டியுள்ளதாகவும், எல்லை நிர்ணய அறிக்கை...
Read moreஇடைக்கால அரசாங்கம் குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அது நடைபெறும் வரையில் எந்தவித கருத்தும் தெரிவிக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தை மாற்றுவதே...
Read moreமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவரது உறவினர்கள் துமிந்த சில்வாவை கட்டி அணைத்து...
Read moreஅங்குனுகொலபெலஸ்ஸ திக்வெவ ரதம்பல என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தாய் அவரது 5 பிள்ளைகளை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களில் 10 பேருக்கு...
Read moreவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர்...
Read moreஇலங்கை ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர். ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்...
Read moreஉறங்கிக்கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கூலித்...
Read moreகடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் விசேட தேவையுடைய மாணவியொருவர் வாயில் பேனை பிடித்து பரீட்சை வினாத்தாளுக்கு விடை எழுதி 145...
Read moreவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே...
Read more