அஹிம்சை மூலம் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்பி இந்தியாவின் மாற்றத்துக்கு வழிவகுத்தவர் மகாத்மா காந்தியென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாரதபிதா அமரர் மகாத்மா காந்தியின் 150 வது...
Read moreநீதித்துறை வரலாற்றில் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழேயே முதற்தடவையாக சேவை மூப்பு அடிப்படையில் பிரதம நீதியரசர் பதவிக்கு பெயர் முன்மொழியப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சட்ட மா...
Read more1977ஆம் ஆண்டு அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராக வடக்கு, கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அஹிம்சை வழியில் போராடாமல் பாரிய தவறிழைத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அன்று...
Read moreஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களது விடுதலைக்கு ஒரு தீர்க்கமான தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியும் அநுராதபுரம் நோக்கிய பல்கலைக்கழக மாணவர்களின் நடைபவனி நேற்று (12 ) காலை...
Read moreபல்லின மக்கள் வாழும் நாடுகளில் ஏற்படும் எல்லைப் போராட்டம், உள்நாட்டு யுத்தம், இனப்பிரச்சினை மற்றும் இனம் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கமின்மை போன்றவற்றின் தீர்வுகளுக்கு மகாத்மா காந்தியின் முன்னுதாரணமான செயற்பாடுகள்...
Read moreதமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தைச் சிவில் அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் பொறுப்பேற்று, கைதிகளைப் போராட்டத்தைக் கைவிடுமாறு கோருவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நேற்று...
Read moreஅறுவைச் சிகிச்சைமூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வீதம் உலகளவில் சுமார் இரண்டு மடங்காக அதிகாரித்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று குறிப்பிட்டுள்ளது. 2000ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்...
Read moreசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற சோயுஸ் ரொக்கெட்டில் நடுவானில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்...
Read moreகிழக்கு உகண்டாவில் எல்கோன் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 31 பேர் உயிரிழந்துள்ளனர். கடும் மழையை அடுத்தே கடந்த வியாழக்கிழமை மாலை இந்த...
Read moreஆபிரிக்காவின் இளம் செல்வந்தர் என்று கூறப்பட்ட மொஹமத் டஹ்ஜி, முகமூடி அணிந்த துப்பாக்கிதாரி ஒருவரால் தன்சானியாவின் முக்கிய நகரமான தார் எஸ் சலாமில் கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read more