அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மைக்கேல் புயல் புரட்டிப்போட்ட நிலையில் தற்போது டெக்சாஸ் மாகாணத்தில்...
Read moreதமிழீழ மண்ணினதும் மக்களினதும் அசைவியக்கத்தை… போரின் பதிவுகளை இலக்கியமாக வடித்த ‘இணுவையூர் சிதம்பரச்செந்திநாதன்’ காலம் ஆனார். இவருக்கு அகவை 66. கடந்த 46 ஆண்டுகளாக தமிழ் இலக்கியத்துக்கு...
Read more5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி சமூகத்துக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரத்...
Read moreஅட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சவூத் வனராஜா பகுதியில் வாடி வீடு ஒன்றின் வளாகப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேக நபர் ஒருவரை அட்டன்...
Read more52 மணித்தியாலத்தில் இலங்கை மக்களை தன்பக்கம் ஈர்க்க வைத்த தமிழ் இளைஞன் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞன் 3D ஓவியங்களை தத்துரூவமாக வரைந்த பலரையும்...
Read moreவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,...
Read moreஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் நாடாளுமன்ற வேட்பாளர் உடல் சிதறி உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் வருகிற 20- ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல்...
Read moreஇளவரசர் ஹாரி தனது மனைவி மேகன் மார்கலுடன் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு தனது 98 வயது தோழியை சிட்னியில் உள்ள இல்லத்தில் சந்தித்தார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்...
Read moreயாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குனர், இயக்குனர் சிகரம் பாரதிராஜா ஊடகவியலாளர்களின் கேள்விகளால்...
Read moreகுஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேல் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. குஜராத் மாநில அமைச்சர் கன்பத் சின்கா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,...
Read more