புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது பிரதமரின் செயலாளர் சிறிசேன அமரசேகர கீழே விழுந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமான தருணத்தில் அவர்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் அவசரப்படாமல் நிதானத்துடன் சிந்தித்து எமது முடிவை எடுப்போம். மற்றவர்கள் அவசரப்படுகின்றார்கள் என்பதற்காக நாம் அவசரப்படவேண்டிய தேவை...
Read moreவடக்கு மாகாணத்தின் உடைய புதிய ஆளுநராக மூத்த ஊடகவியலாளர் வித்தியாதரனை தெரிவு செய்வதற்கு மகிந்த ராஜபக்சஉத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது....
Read moreஇலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி கொண்டிருந்தது. எனினும் அதனை புதிய அரசாங்கம் மறுத்துள்ளது....
Read moreமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குறிய...
Read moreயாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள்...
Read moreபாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் இரண்டு தெரிவுகள் இருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கொழும்புக்கு ஆட்களை திரட்டிவந்து ஜனநாயக...
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி...
Read moreஅரசுகள் வரலாம், போகலாம். அதுவல்ல நமக்கு முக்கியம். பெருந்தோட்ட சமூகத்தின் நல்எதிர்காலமும் சம்பள பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து வைப்பதும் தான் எமக்கு இப்போது முக்கியம். அதைத்தான் செய்து...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் வெளிநாட்டுத் தூதுவர்களையும் இராஜதந்திரிகளையும் சந்தித்துப் பேசினார். இச் சந்திப்பில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக தெளிவாக விளக்கமளிக்கப்பட்டது. புதிய பிரதமர்...
Read more