பாகிஸ்தானில் மத அவமதிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட ஆசியா பீவி அந்நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆசியாவின் விடுதலையை எதிர்த்து மதவாதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ள...
Read moreவெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக...
Read moreஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில், அந்நாட்டின் மீதான சர்வதேசத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியிருந்தது....
Read moreஇத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு...
Read moreகூகுள் நிறுவனத்தின் அதிகாரிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக சரியான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர். கூகுள் நிறுவனத்தில் முக்கிய பொருப்பில் உள்ள சில...
Read moreவெளிநாட்டினருக்கு தொழிலாளர்கள் மட்டத்தில் வேலைவாய்ப்பு அளிக்க ஜப்பான் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டினர் என்றாலே உழைப்பாளிகள் என உலகம் போற்றுவது வழக்கம். ஜப்பான் நாட்டில் வெளிநாட்டினருக்கு...
Read moreஆத்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த, 13 வயது சிறுமியின் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் தினேஷ்குமார் மீது குண்டர் சட்டம்...
Read moreஎகிப்தின் மத்திய பகுதியில் உள்ள மின்யா மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். காப்டிக் எனப்படும்...
Read moreஎரிபொருளின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, பஸ் கட்டணத்தையும் 2 வீதத்தால் குறைப்பதற்கு தனியார் பஸ் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தயாராகவுள்ளதாக இலங்கை...
Read moreஅத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்தமைக்கு அமைய, உணவுப் பக்கற்றின் விலையை 10 ரூபாவால் குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து...
Read more