30 ஆண்டுகளாக கடல் அடிவாரத்தில் சிக்கி இருந்த உலகின் மிகப் பெரிய பனிப்பாறை வேகமாக நகர ஆரம்பித்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு அந்தாட்டிகா பகுதியில் இருந்து...
Read moreடேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியிருக்கும் 41 தொழிலாளர்களின் மன அழுத்தங்களைப் போக்குவதற்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின்...
Read moreஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் 12 பேர் விடுதலை செய்யப்பட்டடுள்ளனர் என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இவர்கள் எகிப்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ரபா எல்லையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை...
Read moreஅயர்லாந்து தலைநகர் டப்பிளினில் இடம்பெற்ற கத்;திக்குத்து தாக்குதலில் மூன்று பாடசாலைமாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பார்னல் சதுக்கத்தில்...
Read moreகாசாவில் யுத்த நிறுத்தத்தை கோரி அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். சுதந்திரமான பாலஸ்தீனம் கடலில் இருந்து ஆற்றிற்கு பாலஸ்தீனியர்கள் சுதந்திரமடைவார்கள் போன்ற கோசங்களை எழுப்பியவாறு...
Read moreகாசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காசாவின் தென்பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த முகமட் அபு சல்மியா கைதுசெய்யப்பட்டுள்ளதை இஸ்ரேலிய இராணுவம் உறுதி செய்துள்ளது. அல்ஷிபா மருத்துவமனை...
Read moreஇஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே இதனை தெரிவித்துள்ளார் யுத்தநிறுத்தத்தை நோக்கி நெருங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுடன் யுத்தநிறுத்தத்தை...
Read moreஉத்தராகண்ட்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் முதல் காட்சி வெளியாகியுள்ளது. எண்டோஸ்கோபி கமராவில் பதிவான தொழிலாளர்கள் மூலம் தொழிலாளர்களுடன் மீட்புக் குழு தொடர்பு ஏற்படுத்தியுள்ளது....
Read moreகாசாவிலிருந்து வெளியேறமுயன்றவேளை பாலஸ்தீன கவிஞர் மொசாப் அபு டொகா இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கவிஞரின் பிள்ளைகளில் ஒருவர் அமெரிக்கர் என்பதால் அவர் எகிப்திற்கு செல்லலாம் என அமெரிக்க...
Read moreஅல்ஸிபா மருத்துவமனைக்குள்ளே உள்ளதாக தெரிவிக்கப்படும் சுரங்கப்பாதைகளை காண்பிக்கும் படங்களை இஸ்ரேலிய இராணுவம் வெளியிட்டுள்ளது. அல்ஸிபா மருத்துவமனைக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகளின் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள இஸ்ரேலிய...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures