Easy 24 News

ஓய்வூதியத்தை எண்ணி செயற்படுபவர்களால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது: ரெஜினோல்ட் குரே

அரசாங்க வேலையில் இணைந்து கொள்ளும் அனைவரும் பின்னர் ஓய்வூதியத்தை  எண்ணி பணி புரிவதனால் மக்களுக்கு நல்ல சேவையினை வழங்க முடியாத நிலைமை தற்போது உருவாகியுள்ளதாக வடக்கு மாகாண...

Read more

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் வெளிவிவகாரச் செயலாளர்கள் பங்கேற்பு

வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு பதிலாக வெளிவிவகாரச் செயலாளர்களே இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர். அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், பிரதமராக...

Read more

எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார் !!

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொள்ளும் என அக் கட்சியின்...

Read more

கொழும்பில் ஒரு லட்சம் பேரை குவிக்க திட்டமிடும் ஐ.தே.க!

கொழும்பில் பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் ஒரு லட்சம் பேரைக் குவித்து, இந்த...

Read more

பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகிறது!

முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா என்பது பொய்யா மொழி. ஜனாதிபதி சிறிசேனா தான் எடுத்த தடாலடி முடிவுகளை முதலை போல விடாது பிடித்துக் கொண்டுள்ளார். பதவியைத் துறந்துவிட்டு...

Read more

ரணில் தரப்பினருக்கு திடீரென அழைப்பு ஏற்படுத்தி பேசிய மகிந்த!

பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த பின்னர், நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்நிலையில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கும், பிரதமருக்கும் இடைக்காலத் தடை...

Read more

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு தயாராகும் ஐ.தே.க

கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தி பின்னர் பேரணியாக சென்று  ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போராட்டத்துக்காக நாடு முழுவதிலும் இருந்து...

Read more

இரணைமடுவை மகாவலியுடன் இணைக்க அரசியல் சூழ்ச்சி: ஐங்கரநேசன்

மாகாண அரசுக்கு சொந்தமான இரணைமடு குளத்தை மத்திய அரசாங்கம் முற்றாக கைப்பற்றிக்கொள்ளும் சூழ்ச்சி இடம்பெற்றுவருவதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிக்கின்றோம்...

Read more

ஜனாதிபதி தேர்தல் கோரிக்கையை நிராகரித்த மைத்திரி

ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஏனைய சில கட்சிகள் விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார். இலங்கையில் வெளியாகும் ஆங்கில நாளிதழொன்றுக்கு...

Read more

புதிய சமஷ்டி அரசியலை தடுப்பதே மகிந்தவின் நோக்கம் – மனோ

புதிய சமஷ்டி முறையிலான பிரிவினை அரசியலமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுவதை தடுப்பதற்கே தாம் ஆட்சியை கைப்பற்றியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறுகிறார். இது ஒரு தந்திரமான போலித்தனமும்,...

Read more
Page 1399 of 2227 1 1,398 1,399 1,400 2,227