Easy 24 News

பரீட்சை நிலையங்களுக்கு அருகில் இன்று விசேட பொலிஸ் ரோந்து

நாட்டிலுள்ள சகல க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிலையங்களுக்கு அருகிலும் நாளைய இன்று  விசேட பொலிஸ் நடமாடும் சேவையை நடாத்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்....

Read more

நிபந்தனைகள் இன்றியே த.தே.கூட்டமைப்பு ஆதரவு வழங்குகிறது

ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தை அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்தவித நிபந்தனைகளும் இன்றியே ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற...

Read more

கோபத்தில் இருந்த மனைவியை உல்லாசத்திற்கு அழைத்த கணவர்..! பின்னர் நடந்த விபரீதம்!!

தமிழகம் - திருப்பூரில் உல்லாசத்திற்கு வர மறுத்த மனைவியை அவரது கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் அண்ணா நகரை...

Read more

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை இடம்பெறும் மத்திய நிலையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை...

Read more

ஜனாதிபதி தலைமையில் இன்றிரவு விஷேட கலந்துரையாடல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோருக்கிடையே இன்றிரவு 7.00 மணிக்கு விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில்...

Read more

தேர்தலை கோரி சட்டத்தரணிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

உடனடியாக பொதுத் தேர்தலை நடாத்துமாறு கோரி ஹம்பாந்தோட்டை - ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சட்டத்தரணிகள் சங்கம் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். ஹம்பாந்தோட்டை கபடா சந்திக்கு அருகில்...

Read more

இலங்கை வந்து பலியான ரஸ்ய பெண்

அளுத்கம – மோரகொல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளார். 71 வயதான ராஸ்ய நாட்டு பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது

2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில்...

Read more

பூவரசன்குளம் காவல்துறை பொறுப்பதிகாரி கைது

2010 ஆம் ஆண்டு நபரொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் வவுனியா – பூவரசன்குளம் காவல்துறையின் பொறுப்பதிகாரி நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவர் கிரிபத்கொட காவல்துறையில் பெறுப்பதிகாரியாக...

Read more

மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம்

நாடு நெருக்கடி நிலைமைக்கு முகம் கொடுத்துள்ள சந்தர்ப்பத்தில், மக்கள் கருத்து கணிப்புக்கு செல்வதற்கு அரசியல் அமைப்புக்கு அமைய ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என தேசிய ஒழுங்கமைப்புகளின் ஒன்றியம்...

Read more
Page 1394 of 2227 1 1,393 1,394 1,395 2,227