Easy 24 News

வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய 6 நோயாளர்கள் கண்டு பிடிப்பு

வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு நோய்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவி காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார...

Read more

உலகில் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த மஹிந்த!

இனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நேற்றைய...

Read more

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம்

எமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நேற்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய...

Read more

நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு சமாதி!

நாட்டில் 50 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் அரசியல் குழப்பத்துக்கு இன்னும் முழுமையாகத் தீர்வு காணப்படாத நிலையில், நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய...

Read more

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA

எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக...

Read more

அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள்- பிரதமர் ரணில்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

Read more

சிரேஸ்டத்துவம் அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானம்

புதிய அமைச்சரவை இதுவரை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளாததால் சிரேஸ்டத்துவம் அடிப்படையில் நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...

Read more

பாராளுமன்ற சமையலறையில் எரிவாயு கசிவு

பாராளுமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து திடீர் என வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக...

Read more

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பாராட்டு

அரசியல் நெருக்கடிக்கு அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் அரசியலமைப்பு உட்பட்ட வகையிலும் தீர்வு காணப்பட்டுள்ளமையை பாராட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை...

Read more

13 வயது இந்தியச் சிறுவன் தொடங்கியுள்ள மென்பொருள் நிறுவனம்

துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.", "துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read more
Page 1381 of 2227 1 1,380 1,381 1,382 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News