ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
வவுனியாவில் உணவு கையாளும் நிலையங்களில் கடமையாற்றிய ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 6 பேருக்கு நோய்தொற்றை ஏற்படுத்தக் கூடிய நோய் காவி காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார...
Read moreஇனவாதமின்றி ஒன்றிணைந்த அரசாங்கத்தை அமைப்பதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். காலி முகத் திடலில் நேற்றைய...
Read moreஎமது மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் ஆட்சியை கலைப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நேற்று வவுனியா பெரிய கோமரசங்குளம் பரலோக மாதா ஆலய...
Read moreநாட்டில் 50 நாட்களுக்கு மேலாக நீடித்துவரும் அரசியல் குழப்பத்துக்கு இன்னும் முழுமையாகத் தீர்வு காணப்படாத நிலையில், நாடாளுமன்றம் இன்று மதியம் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய...
Read moreஎதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக...
Read moreநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
Read moreபுதிய அமைச்சரவை இதுவரை சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளாததால் சிரேஸ்டத்துவம் அடிப்படையில் நாளைய பாராளுமன்ற அமர்வுக்கான ஆசனங்களை ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்...
Read moreபாராளுமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் அங்கிருந்து திடீர் என வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற சமையலறையில் ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாகவே அங்குப் பணியாற்றும் ஊழியர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வெளியேற்றப்பட்டுள்ளதாக...
Read moreஅரசியல் நெருக்கடிக்கு அமைதியாகவும் ஜனநாயக ரீதியிலும் அரசியலமைப்பு உட்பட்ட வகையிலும் தீர்வு காணப்பட்டுள்ளமையை பாராட்டுவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் நிலைமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை...
Read moreதுபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.", "துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது....
Read more