ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஒரே நாளில் 6,000 ரூபாயினால் அதிகரித்த தங்க விலை
June 16, 2026
நிழல் – திரைப்பட விமர்சனம்
June 15, 2026
யாழ் போதனா வைத்தியசாலையில் சட்ட துறைக்குள் இடம்பெற்றுவரும் சில குளறுபடிகள் மிகவும் அதிர்சிகரமாக உள்ளது. ஒரு சில வைத்தியர்களின் சமுக அக்கறை இல்லாத வேலைகள் காரணமாக வைத்தியசாலைக்கு...
Read moreவடக்கு மீள்குடியேற்றம்,மீள்கட்டுமானம்,அபிவிருத்தி அமைச்சினை சிங்களவரொருவரிடம் கையளிக்கவேண்டுமென நான் கோரி வந்தேன் என தெரிவித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடமிருந்து அமைச்சினை பறித்தே சிங்களவர் ஒருவரிடமேனும் அதனை கையளிக்க தான்...
Read moreஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய, எதிர்க்கட்சியாக தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதன் மூலம் ஐக்கிய தேசிய முன்னிணியுடன் இணைந்து தமக்குத் தேவையான வகையில்...
Read moreநான் தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டேன். இனி தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை என வடமாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
Read moreஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த எனது முடிவு சரியானது. நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையிலேயே அது எடுக்கப்பட்டது. ஆனால், அதை அவசரமாக செய்தது எனது தவறு அதை...
Read moreபுதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் பணிகள், அவர்களுக்கான திணைக்களங்களை உறுதி செய்யும் விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, 2103 / 33 என்ற...
Read moreவவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படுகொலையை மாவீரர் தினத்துடன் முடிச்சுப்...
Read more2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை ஜனவரியில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி ராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன...
Read moreகிளிநொச்சியில் உள்ள இரணைமடு குளம் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக பொறியியல்...
Read moreஹற்றன்- டிக்கோயா, போடைஸ் பகுதியிலுள்ள தொடர் குடியிருப்பொன்றில் இன்று (சனிக்கிழமை) காலை ஏற்பட்ட தீப்பரம்பலில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள்...
Read more