Easy 24 News

எமது காணிகள் தொடர்பில் இறுதி முடிவு வேண்டும்

எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்....

Read more

வவுனியா வர்த்தகர்களை சோகத்தில் ஆழ்த்திய புதுவருடம்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 –...

Read more

விடுதலைப் புலிகளின் எதிர்வினை சவால்

தமிழீழ போராட்ட வரலாற்றில் இந்தியா நேரிடையாக ஈழ மண்ணில் படைகளை இறக்கி தமிழர்களை அழித்து கொண்டு இருந்த காலப்பகுதி சரித்திரத்தின் கறுப்பு பக்கம் எனலாம். 1987 ஐப்பசி...

Read more

இந்த ஆண்டில் நீங்கள் அறிய வேண்டிய முக்கியவிடயம்

இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் கரையோரப்பிரதேசங்களில் குறிப்பாக காரைநகர்,நெடுந்தீவு மற்றும் ஊர்காவற்றுறை போன்ற தீவுப் பகுதிகளில் யாழ்பாண அரசின் கீழ் சிற்றரசாக கரையோரக் காவலை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட...

Read more

ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடும்

புதிய அரசியலமைப்புக்கான வரைவில், ஒற்றையாட்சி அரசு என்ற பதத்தை மூன்று மொழிகளிலும் தெளிவாக குறிப்பிடப்படும் என சமகால அரசாங்கம் அறிவித்துள்ளது. பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்களில்...

Read more

அமைச்சரவை யோசனைகளை பிரதமர் தலைமையிலான குழுவில் ஆராய்ந்து சமர்ப்பிக்க வேண்டும்

அரசாங்கத்தின் முக்கியமான யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க முன்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமைச்சரவை பத்திரங்களை ஆராயும் குழுவொன்று நியமிக்கப்பட்டு மக்களுக்கு அத்தியாவசியமான அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட...

Read more

அதிவேக நெடுஞ்சாலையில் தினமும் மூன்று கோடி ரூபா

நத்தார் பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் அரசாங்கத்துக்கு பெருந்தொகை வருமானம் கிடைத்துள்ளது இதற்கிணங்க இந்த காலகட்டங்களில் நாளாந்த வருமானம் 3 கோடி ரூபாய்க்கும்...

Read more

இனவாதத்தை தூண்டி அரசாங்கத்தை கைப்பற்றும் சதி

அடிப்படைவாதிகளுக்கு எதிராக சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் பின்னிற்காது என்றும் தற்போதைய அரசாங்கம் அடிப்படைவாதத்திற்கு எதிரானது என்றும் பாராளுமன்ற சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

ரூ.1 கோடிக்கு இட்லி சாப்பிட்டது யார்?

அரசு சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஜெயலலிதாவின் மரணத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார். சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி...

Read more

பிரதமர் முன்னேஸ்வரத்தில் வழிபாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரலாற்றுச் சிறப்புமிக்க சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி ஆலயம் மற்றும் முன்னேஸ்வரம் ஸ்ரீ...

Read more
Page 1358 of 2227 1 1,357 1,358 1,359 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News