ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுண, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் வழிநடத்தப்படுவதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் உரையாற்றிய...
Read moreஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மகளும், சகோதரரும் அரசியலில் குதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ராஜபக்சே தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. ‘இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின்...
Read moreசிங்கப்பூர் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி நிரந்தரமாக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தகவல் தொழி நுட்பத்துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இதற்காக தமது அரசாங்கம் தீர்மானம்...
Read moreஹல்துமுல்லை, சோரகுனே ஒக்வேல் தோட்டத்தில் வசித்து வந்த 69 வயதான நபர், கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது 72 வயதான மனைவியை ஹல்துமுல்லை பொலிஸார் கைது...
Read moreமஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் எதிர்க் கட்சிக் காரியாலயத்துக்கு மேலதிக செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான அனுமதியைக் கோரி முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை தொடர்பில்...
Read moreஅரச பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்கள் அனுமதி இம்மாதம் 17 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பிள்ளைகள் எந்தவித சுமையும் இன்றி தமது கல்வியை...
Read moreஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் ஆகிய நாட்களில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இந்து மத...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு டார்லி பாதையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு நேற்று (02) விஜயம் செய்துள்ளார். புதிய வருடத்தில் கட்சி தலைமையகத்தின் பணிகளை...
Read moreமர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவர் சடலமாக மீட்பு. மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவரின் சடலமொன்று மாத்தறை கம்புருபிட்டி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞரின் வயது 23 என...
Read more“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர்...
Read more