Easy 24 News

யாழில் அடித்து நொருக்கப்பட்ட முச்சக்கரவண்டி

முச்சக்கர வண்டி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்பாட்டினால் குறித்த வாகனம் இனம்தெரியாத நபர்களால் இன்று காலை உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர...

Read more

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28-ம் தேதி சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டம்...

Read more

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயார்

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை சுமந்து செல்லும் ராக்கெட் தயாராகி உள்ளதாக அமெரிக்க தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் என்ற அந்நிறுவனத்தின் தலைவரான எலன்...

Read more

விற்பனையாகாமல் தேங்கிப் போன கிறிஸ்துமஸ் மரங்கள் – உணவாகியது

விற்பனையாகாமல் தேங்கிப் போன கிறிஸ்துமஸ் மரங்களை ரஷ்ய விலங்கியல் காட்சி சாலை உணவுப் பொருளாக மாற்றி உள்ளது. அந்நாட்டின் மாஸ்கோ நகரில் உள்ள விலங்கு காட்சி சாலையில்,...

Read more

வெளிநாடு ஒன்றில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையர்!

மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நாட்டு ஊடகங்கள் இந்த சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளன. Alif Dhaalu Atoll பகுதியில் உள்ள...

Read more

வெள்ள நிவாரண பனர்களுடன் சதொசவில் இறக்கப்பட்டது என்ன ?

கிளிநொச்சியில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பின்னர் ஒன்பது பாரவூர்திகளில் நிவாரண பனர்கள் கட்டியவாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் கிளிநொச்சி சதொச விற்பனை நிலையத்தில் இறக்கப்பட்டமை தொடர்பில்...

Read more

கண்டி மக்களின் பங்களிப்புடன் பாடசாலை பொதிகள் கையளிப்பு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கண்டி மக்களின் பங்களிப்புடன் கண்டி மாவட்ட செயலகம் 15 லட்சம் பெறுமதியான பாடசாலை பொதிகள் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பகல் கிளிநொச்சி...

Read more

கிளிநொச்சியில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய சஜித்

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் உத்தரவின் பேரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதாக உறுதி அளித்ததன் பிரகாரம் இன்று...

Read more

பாலைவனமாக மாறப்போகும் வடக்கு மாகாணம் – எச்சரித்த சிங்கள அமைச்சர்

காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த...

Read more

சிறிலங்கா இராணுவ பிரதானியாகிய போர்க்குற்றவாளி!

சிறிலங்கா இராணுவத்தின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு, கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். வடக்கு-...

Read more
Page 1341 of 2227 1 1,340 1,341 1,342 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News