Easy 24 News

வாகனம் தடம்புரண்டு விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து பூப்புனித நீராட்டு விழாவிற்கு காரில் சென்ற குடும்பதினர் 6 பேர் விபத்துக்குள்ளாகி மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை...

Read more

7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, தாய் தற்கொலை

தாய் ஒருவர் தனது 7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்ததோடு, அவரும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள, பத்தனை பொலிஸ்...

Read more

இறைச்சி விற்பனை நிலையத்தில் திடீரென தீ

வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தில் இன்று மதியம் திடீரென தீப்பற்றியெரிந்தது. வவுனியா குருமன்காட்டு பகுதியில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை நிலையத்தின் மின்மானியில் ஏற்பட்ட மின்னொழுக்கினால்...

Read more

கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை

இலங்கையில் சமீப காலமாக தற்கொலைகள் அதிக அளவில் இடம்பெற்றுக்கொண்டு வருகின்றன. இந்நிலையில்  கல்லடி பாலத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலைச் செய்துகொண்டுள்ள சம்பவம் சமூக வலைதளத்தில் சமூக...

Read more

தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும்

பிரிக்க முடியாத நாட்டிற்குள் தமிழ் மக்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியின் அறிவியல் நகர்...

Read more

புதையல் தோண்டிய 38 வயதான ஒருவர் கைது

வவுனியா பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து வவுனியா செக்கட்டிப்புலவு, குஞ்சுக்குளம் வயல் வெளியில் புதையல் தோண்டிய 38 வயதான குளியாப்பிட்டியை சேர்ந்த ஒருவர் கைது...

Read more

மைத்திரிபால சிறிசேன, மக்களிடம் கோரிக்கை

நாட்டில் போதைப்பொருளை முற்றாக ஒழிப்பதற்கு முன்னெடுக்கபடும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்திற்கு கட்சி பேதமின்றி ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். போதைப்பொருளை...

Read more

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம்

மறு அறிவித்தல் வரை சோளப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று விவசாய பிரதிப் பணிப்பாளர் அனுர விஜயதுங்க அறிவித்துள்ளார். நாடாளாவிய ரீதியில் படைப்புழுவின் தாக்கத்துக்கு உள்ளான...

Read more

நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம்

நான்கு மாத குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சடலத்தை பிரேதத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு பருத்தித்துறை மரணவிசாரணையினை...

Read more

கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில்

குளியலறையில் காணப்பட்ட கறைகளை நீக்க, கல்சியம் நீக்கியை ஊற்றிய போது எழுந்த புகையை சுவாசித்த முதியவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்...

Read more
Page 1320 of 2227 1 1,319 1,320 1,321 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News