Easy 24 News

இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

கிழக்கு மாகாணத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் முதலில் இங்குள்ள இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளார்.நான் ஆளுநர் பதவியை ஏற்றபோது...

Read more

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை

மேல் மாகாணத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யாத சர்வதேச பாடசாலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். போதுமான வசதிகள்...

Read more

ரணில் விக்ரமசிங்க பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் பிறகாவது பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ளட்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார். நாம் இன்னும்...

Read more

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை

இலங்கை விமானப்படையின் வசமுள்ள பலாலி விமான நிலையத்தை பயணிகள் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணியானார்

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த...

Read more

வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க திரைமறைவில் சதி

முஸ்லிம் சமூகம் நிதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வன்முறைகளைத் தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க திரைமறைவில் சதி இடம்பெறுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின்...

Read more

தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்

இலங்கையில் தாந்தாமலை பகுதியில் யானையின் தாக்குதல்களினால் வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த பகுதியில் கச்சான், சோளன், நெற்சாகுபடியில் ஏற்படும் மக்களே ஏராளமான நிலையில் இருக்கின்றனர் . இந்த வேளையில்...

Read more

உயிரற்ற குழந்தையுடன் வசித்த பெற்றோர்

இங்கிலாந்து நாட்டில் கருவிலேயே உயிரிழந்த குழந்தையின் உடலை இரண்டு வாரம் பெற்றோர் வைத்திருந்த நிலையில், தங்களை போன்று பாதிக்கப்பட்ட பிற பெற்றோர்களுக்கு நெகிழ்ச்சியான உதவிகளை செய்து கொண்டு...

Read more

பெரு நாட்டில் ஓட்டல் மீது பனிப்புயல் தாக்கியதில் 15 பேர் பலி

பெரு நாட்டின் வடகிழக்கு பகுதியில் பலத்த பனிப்புயல் வீசி வருகிறது. இந்நிலையில் அபுரிமாக் பகுதிக்குட்பட்ட அபன்கே நகரில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் இன்று ஒரு திருமண...

Read more

முறுக்கு பிழிவதற்கு புதிய இயந்திரம்

தமிழர் பாரம்பரிய தின்பண்டங்களில் ஒன்றான முறுக்கு செய்வதற்கு எளிதான விதத்தில் அமைந்திருக்கும். இது உளுந்து மாவு, அரிசிமாவு, கலந்து உருவாக்கப்படும் ஒரு பலகார வகைகளில் ஒன்று. அதிலும்...

Read more
Page 1318 of 2227 1 1,317 1,318 1,319 2,227
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News