ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரபல வர்த்தகர் டட்லி சிறிசேன தயாராகி வருகிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா...
Read moreஎவர் மீதும் சார்ந்திராத இலங்கையை உருவாக்குவதற்கு நாம் ஒன்றுபட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் இன்று (திங்கட்கிழமை)...
Read moreஇலங்கையின் தேசிய சுதந்திர தினமான இன்றைய நாளை கரிநாள் எனக் குறிப்பிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் கட்டத்திற்குள்ளும் கரிநாள் எனக் குறிப்பிடப்படும்...
Read moreசிறிலங்காவின் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். எனினும், இந்தப் பட்டியலில் அரசியல் கைதிகள் இடம்பெறவில்லை என தெரியவந்துள்ளது. சுதந்திர...
Read moreதேசிய புத்தெழுச்சியை ஏற்படுத்துவதிலும் முன்னேற்றத்திற்கும் வறுமையும் ஊழலும் எதிரிகளாக உள்ளன. அவற்றை தகர்த்தெறிய அனைவரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையின் 71ஆவது...
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தை விரும்பவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 12 மணியளவில்...
Read more“போரை முடிவுக்குக் கொண்டு வந்த அரசு அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் போதைப்பொருட்களை விதைத்தது. வடக்கில் அரசியல்வாதிகள் ஊடாகவே அதிக அளவில் போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.” – இவ்வாறு...
Read moreஇன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தால் வெளியிடப்பட்ட சரித்திர நாளேட்டில் 80 ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்ட தோழர்கள் பத்மநாபா உட்பட அனைவரும் ”விடுதலைப் புலிகளாலே படுகொலை செய்யப்பட்டார்கள்” என்று எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான...
Read moreஅரச சிற்றூழியர்கள் நியமனம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. நீங்கள் கூறுவது உண்மைதான். மின்சாரசபைக்கு சிங்கள ஊழியர்களை நியமித்தமை பற்றி பேராசிரியர் கூறியிருந்தார். அந்த நியமனம் ஒக்ரோபர் புரட்சி ஏற்பட்ட...
Read moreசுவர் எது? சித்திரம் எது? அன்றாடப் பிரச்சினை சுவரா? அல்லது அடிப்படைப் பிரச்சினை சுவரா? என்று பேராசிரியர் க.கந்தசாமி கேட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் பேச்சாளருமாகிய...
Read more