உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தை இரண்டு நாட்கள் முற்றுகையிட்டு காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட்டம் செய்த 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் உலகின் மிகப்பெரிய...
Read moreஏடென் வளைகுடாவில் தாக்குதலிற்குள்ளான இஸ்ரேலிய கப்பலை அமெரிக்க கடற்படை காப்பாற்றியுள்ளது அமெரிக்க இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. ஏடன் வளைகுடாவில் சென்ரல்பார்க் என்ற எண்ணெய் கப்பல் அவசர அழைப்பை...
Read moreதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30 நாட்களுக்கு மலேசியாவிற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விசா இன்றி செல்ல அனுமதி வழக்கப்படும்...
Read moreகொச்சி : கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2...
Read moreஇஸ்ரேலிய இராணுவத்தினரால் விடுதலை செய்யபட்ட பாலஸ்தீன யுவதி மேற்குகரையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தனது உறவினரின் புதைகுழிக்கு செல்லவேண்டும் என...
Read moreஇஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 39 பாலஸ்தீனியர்களை விடுதலை செய்துள்ளது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்தமைக்கு பதிலாக இஸ்ரேல் இவர்களை விடுதலை செய்துள்ளது. கல்வீச்சில் ஈடுபட்டனர் கொலை...
Read moreஇந்தியாவின் மும்பை நகரத்தில் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த பெற்றோர் மும்பை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான “தேஜஸ்” என்ற போர் விமானத்தில் இந்திய பிரதமர் நரேந்தி மோடி பயணித்துள்ளார். பெங்களூரில் உள்ள எச்.ஏ.எல் மையத்தில் ஆய்வு செய்த பின் விமானத்தில்...
Read moreஜோர்ஜ் ப்ளொய்ட் கொலை வழக்கில் குற்றவாளியான முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரெக் சௌவின் மீது சிறையில் மற்றொரு கைதி கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்து...
Read moreஹமாசிறகும் இஸ்ரேலிற்கும் இடையிலான நான்கு மோதல் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதேவேளை யுத்தம் முடிவிற்கு வரவில்லை என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கான...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures