Easy 24 News

Sri Lanka News

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்றும் மழை!

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காரணமாக இன்று(24) மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய...

Read more

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குள் நுழைந்த நாகப் பாம்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நேற்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தமையினால் அனைத்து தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளர்களும் ஆச்சரியமும், அச்சமும் அடைந்தனர். பின்னர்...

Read more

ஹிஷாலினிக்கு நீதி கோரி கையெழுத்து போராட்டம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்து மரணமடைந்த சிறுமிக்கு நீதிவேண்டி வவுனியாவில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (23) இடம்பெற்றது. சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில்...

Read more

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

மாத்தளை மாவட்டத்தின் இரு பிரதேசங்கள் இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர்...

Read more

வவுனியாவில் மேலும் ஒரு பகுதி முடக்கம்

வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் அமைந்துள்ள முகம்சவரம் செய்யும் நிலையத்தில் பணிபுரியும் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது....

Read more

பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் – ரெலோ

“பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கத் தேவையில்லை சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தலாம் என்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம்...

Read more

முஸ்லிம் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் திடீர் இடமாற்றம்!

சில தினங்களாக பெரும் பிரச்சினையாக பூதாகரம் எடுத்திருந்த பள்ளிவாசல்களில் குர்பானுக்கு தடை விதிக்கும் வகுப் சபையின் உத்தரவை அறிவித்த, முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க்...

Read more

முல்லைத்தீவிலிருந்து சொந்த மாவட்டங்களுக்கு செல்லும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடமாற்றம் பெற்று அவர்கள் சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்....

Read more

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு!

இலங்கை செஞ்சிலுவை சங்கம் முல்லைத்தீவு கிளையால் ரூ1,2 மில்லியன் பெறுமதியான மருத்துவ மற்றும் மருத்துவம் சாரா உபகரணங்கள் (22.07.21) அன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்...

Read more

நாயாறில் தென்பகுதி மீனவர்கள் குடிகொண்டுள்ள பகுதியில் 34 பேருக்கு கொரோனா !

நாயாறு பகுதியில் சட்டவிரோதமாக தென்பகுதி மீனவர்கள் குடிகொண்டுள்ள பகுதியில் 34 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு முடக்க நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியில் இருந்து...

Read more
Page 985 of 1068 1 984 985 986 1,068