Easy 24 News

Sri Lanka News

டெல்டாவின் செறிவு 1,000 மடங்கு அதிகம் என எச்சரிக்கை!

சாதாரண கொரோனா வைரஸின் செறிவைவிட, டெல்டாவின் செறிவு ஆயிரம் மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த...

Read more

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோட்டே, கொலன்னாவ,...

Read more

நேற்றைய தினம் வீதி விபத்துக்களால் 8 பேர் பலி!

நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்களில் மூன்று பாதசாரிகள்,...

Read more

ஒவ்வொரு வருடமும் 800 மரணங்கள் நீரில் மூழ்குவதால் ஏற்படுகின்றன

நாட்டில் நீரில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் 800 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின்...

Read more

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவின் உறுப்பினர்கள் நால்வர் கைது

டுபாயிலிருந்து இயங்கும் கப்பம் கோரல் குழுவொன்றின் உறுப்பினர்கள் 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கப்பம் கோரும் குழுவின் பிரதானி டுபாய் நாட்டுக்கு தப்பிச் சென்ற...

Read more

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்

பயண கட்டுப்பாடு நீக்கப்படாவிட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....

Read more

இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

கண்டி – உடபேராதனை பகுதியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(24) மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர்...

Read more

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றுக்கு!

டயகம சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மாமனார், சிறுமியை பணிக்கு அழைத்து வந்த தரகர் ஆகியோர் இன்று(24)...

Read more

கொவிட் மரண எண்ணிக்கை 4,000 கடந்தது!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல்...

Read more
Page 984 of 1068 1 983 984 985 1,068