Easy 24 News

Sri Lanka News

மூவாயிரம் கி.மீ. பயணத்தின் பின் நியூஸிலாந்தை சென்றடைந்த அண்டார்டிக் பென்குயின்

பனி படர்ந்த நீர்ப்பரப்பில் 3000 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு, ஒரு துணிச்சலான அண்டார்டிக் பென்குயின் தற்செயலாக இந்த வாரம் நியூஸிலாந்தை சென்றடைந்துள்ளது. அண்டார்டிகாவின் கடற்கரையை பூர்வீகமாகக் கொண்ட...

Read more

அரச சேவையில் ஓய்வுபெறும் வயதெல்லையை 65 ஆக நீடிப்பு

அரச சேவையில் ஓய்வுபெரும் வயதெல்லையை  65 வயதுவரை நீடிப்பதாகவும், இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நெருக்கடி ஏற்படாது எனவும் வரவு செலவு திட்ட உரையில் நிதி அமைச்சர்...

Read more

மன அழுத்தமும் மாரடைப்பும்!

உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய் பட்டியலில் மாரடைப்பு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. இதய நோயால் ஏற்படும் இறப்புகள்தான் உலகில் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனத்தின்...

Read more

ஆசிரியர் சம்பளத்திற்காய் போராடி உயிரிழந்த ஆசிரியைக்கு வடக்கில் அஞ்சலிக்கு அழைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு இன்றைய தினம்(12) வெள்ளிக்கிழமை...

Read more

ஆசிரியர் – அதிபர்கள் விகாரமாதேவி பூங்கா சுற்றுவட்டத்தில் நாளை பேரணி | மஹிந்த ஜயசிங்க

ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்வதா, இல்லையா என்பது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்போம். ஆசிரியர் சேவையில் நிலவும் சம்பள பிரச்சினையை தவிர்த்த...

Read more

ஆசிரியர் – அதிபர் சேவையின் சம்பள முரண்பாடுகளை நீக்க 30000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

ஆசிரியர் - அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக 30,000 மில்லியன் நிதி 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு மேலதிகமாக  ஒதுக்கப்படும். ஆகவே...

Read more

நிதியும் திறமையும் கொண்ட உலகின் பெரும் புலம்பெயர் அமைப்பு இலங்கைத் தமிழர்களே | இரான் விக்கிரமரத்ன

உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் தமிழ் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் கல்வி, திறமை, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர். இவர்களால் நாட்டிற்கு உதவி...

Read more

3 சிறுமிகளும் வீட்டிலிருந்து வெளியேறியமைக்கான காரணம் வெளிப்பட்டது !

வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் காணாமல் போனதாக கருதி பொலிஸாரால் தேடப்பட்டு வந்த கொழும்பு 12 ஐ சேர்ந்த மூன்று சிறுமிகளும், 48 மணி நேரத்தின் பின்னர்...

Read more

கவிஞர் அஹ்னாப் ஜஸீமுக்கு எதிராக குற்ற பகிர்வுப் பத்திரம் விசாரணைக்கு வருகிறது

'நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக  கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு...

Read more

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 6 இலட்சத்து 10 ஆயிரத்தை கடந்தது

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 280 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 610,036 ஆக அதிகரித்துள்ளது....

Read more
Page 981 of 1134 1 980 981 982 1,134
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News