Sri Lanka News

வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை நீக்கப்படுகிறது

கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட வெள்ளப்பெருக்கு எச்சரிக்கைகளை நீக்குவதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பருவப்பெயர்ச்சி மழையுடன் கங்கைகளில் அதிகரித்த நீர் மட்டம் தற்போது குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்துள்ளது. எனவே,...

Read more

மருத்துவ உபகரணங்கள் வழங்கும் தென்கொரியா

கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கு தென்கொரியா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான தென்கொரிய தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. அவற்றில் பி.சி.ஆர்...

Read more

விதிகளை மீறிய 1038 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 1038 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...

Read more

கடலோடிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவும்

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேவேளை...

Read more

இலங்கை அரசுக்கு எதிராக நேற்று தீர்மானம்

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடன் இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரி ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நேற்று நிறைவேற்றியுள்ளது. மேலும், இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ்...

Read more

ராஜபக்ச அரசைக் காக்கவே சபைக்கு வருகின்றார் ரணில் – சஜித் அணி

மக்களால் நிராகரிக்கப்பட்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசைப் பாதுகாப்பதற்காகவே நாடாளுமன்றம் வருகின்றார். எனவே, அவரின் நாடாளுமன்ற வருகையானது எமக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது. -என்று...

Read more

தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த நபர் மானிப்பாயில் சிக்கினார்!

யாழ். மானிப்பாய் காவற்துறை பிரிவில் தொடர் கடை உடைத்து கொள்ளையிட்டு வந்த பிரதான நபர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். மானிப்பாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட சங்கானை, சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள...

Read more

யாழில் 116 பேர் உட்பட வடக்கில் மேலும் 144 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் மேலும் 144 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 116 பேரும்,...

Read more

கொரோனா ஒழிக்க படையணி ஆரம்பம்

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு தன்னார்வப் படையணி ஒன்றை ஸ்தாபிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் நேரடியாக ஈடுபடாத சுகாதார ஊழியர்களைக்...

Read more

ராவய அமைப்பின் செயலாளருக்கு கொரோனா

சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக அவருடைய வாகனச் சாரதிக்கு கொரோனாத் தொற்று உறுதி...

Read more
Page 967 of 992 1 966 967 968 992