அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 5000 ரூபா நிவாரண கொடுப்பனவானது அரசியல் மயமாகியுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த...
Read moreநடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தினை மீளாய்வுக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி...
Read moreஇலங்கையில் கொவிட் நோய் காரணமாக கடந்த 10 நாட்களில் 546 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த விடயம் தெரியவந்துள்ளது....
Read moreஅரிசி, சீனி, பால்மா, சோளம், என்பவற்றின் கையிருப்பை உற்பத்தியாளர் உள்ளிட்டோர் 7 நாட்களுக்குள் நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவிக்க வலியுறுத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. நெல், அரிசி, சீனி, பால்மா,...
Read moreஅரசாங்கத்தின் ஜனநாயகத்திற்குப் புறம்பான செயற்பாடுகள், நாட்டு மக்களின் உரிமைகளைப் புறக்கணித்தமை, தொடர்ச்சியான இராணுவமயமாக்கம் உள்ளிட்ட மோசமான பல செயற்பாடுகளின் விளைவாகவே இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுவந்த ஜி.எஸ்.பி...
Read moreவவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது. முருகனூர் பகுதியில் இன்று (12)...
Read moreயாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்திருந்த பிள்ளையார் கோவிலை இடித்தழித்த டிப்பர் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதுடன் சாரதியையும் கைது செய்துள்ளனர். கொடிகாமத்திற்கும் மிருசுவிலுக்கு இடையில் வீதியோரமாக...
Read moreஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத்தி திட்டமும் கொவிட் 19 தொற்றின் காரணமாக அல்லது வேறு காரணங்களினால் இடைநிறுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்....
Read moreகடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் 1,027 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித்...
Read moreமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures